27 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு வரும் சிலைகள் !
27 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் சோழர்கால பாசிஅம்மன் சிலைகள்: பாசிப்பட்டினம் கிராம மக்கள் நெகிழ்ச்சி! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மர்ம நபர்களால் திருடப்பட்ட சோழர்கால ...
27 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் சோழர்கால பாசிஅம்மன் சிலைகள்: பாசிப்பட்டினம் கிராம மக்கள் நெகிழ்ச்சி! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மர்ம நபர்களால் திருடப்பட்ட சோழர்கால ...
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின்போது கோயில் வளாகத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த உமாதேவி என்ற ...
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். சாயல்குடி - அருப்புக்கோட்டை சாலையில் இருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் 12ம் பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷாலினி ...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த கலைக்குமார் என்பவர் தனது ...
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் விமர்சையாக நடைபெற்றது. ஒன்றிய பாஜக சார்பில் நடத்தப்பட்ட இந்த ...
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பசும்பொன்னுக்கு ...
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் வீசப்பட்டிருந்த சம்பவம், மக்கள் மத்தியில் திமுக அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ...
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சேது ...
மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர்,திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் ...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறுவர்களுக்குள் ...
ராமநாதபுரத்தில் கோயில் நிலஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலிநோக்கம் கிராமத்தில் சாத்தப்பன் அய்யனார் கோயிலுக்குச் சொந்தமாக ...
ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி தேரோட்ட விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...
ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் சிறப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து ...
ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் சிறார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சூரங்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் என்பவர், ராமநாதபுரத்தின் கிருஷ்ணா நகரில் மதுபான ...
மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் கடந்த ...
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஊராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். பெருமாள் குடும்பன்பட்டி பகுதியில் 70 ...
மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக் காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15 வரை மீன்களின் ...
பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 ...
ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய அரியவகை ஆமையை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் ...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சந்தைப்பேட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாட்டு வண்டி ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி, இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து வழிபட்டனர். பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies