ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் விமர்சையாக நடைபெற்றது. ஒன்றிய பாஜக சார்பில் நடத்தப்பட்ட இந்த ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சுதாகர் ரெட்டி மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பசும்பொன்னுக்கு ...

மீண்டும் வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் – பயனாளிகள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் வீசப்பட்டிருந்த சம்பவம், மக்கள் மத்தியில் திமுக அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ...

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சேது ...

திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர்,திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் ...

திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறுவர்களுக்குள் ...

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

ராமநாதபுரத்தில் கோயில் நிலஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலிநோக்கம் கிராமத்தில் சாத்தப்பன் அய்யனார் கோயிலுக்குச் சொந்தமாக ...

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி தேரோட்ட விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் சிறப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து ...

ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளர் மீது தாக்குதல் – 3 பேர் கைது!

ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் சிறார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சூரங்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் என்பவர், ராமநாதபுரத்தின் கிருஷ்ணா நகரில் மதுபான ...

ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!

மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் கடந்த ...

கமுதி அருகே பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஊராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். பெருமாள் குடும்பன்பட்டி பகுதியில் 70 ...

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்!

மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ...

மீன்பிடி தடை காலம் – இன்று நள்ளிரவு முதல் அமல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக் காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15 வரை மீன்களின் ...

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 ...

ராமநாதபுரம் அருகே மீன்பிடித்த போது வலையில் சிக்கிய அரியவகை ஆமை!

ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய அரியவகை ஆமையை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் ...

திருவாடானை அருகே மாட்டு வண்டிப்பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சந்தைப்பேட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாட்டு வண்டி ...

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா – பூத்தட்டுகளை ஏந்திச் சென்ற இஸ்லாமியர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி, இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து வழிபட்டனர். பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ...

ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்த தம்பதி, நீரில் மூழ்கி பலி!

ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்த தம்பதி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வைகை நகரை சேர்ந்த கார்த்திக்கும், அவரது மனைவி சர்மிளாவும், ஊருணியில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் ...

ராமநாதபுரம் : மிளகாய் உற்பத்தி பாதிப்பு – விவசாயிகள் கவலை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் ...

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை  செய்தனர். மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம் ...

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – திமுக பிரமுகரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் திமுக பிரமுகரை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பை கிராமத்தை சேர்ந்த ராணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து ...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில், இலங்கை அரசால் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு, ஆண்டுதோறும் ...

மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை – அண்ணாமலை

தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது ...

Page 1 of 5 1 2 5