ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!

மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் கடந்த ...

கமுதி அருகே பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஊராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். பெருமாள் குடும்பன்பட்டி பகுதியில் 70 ...

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்!

மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ...

மீன்பிடி தடை காலம் – இன்று நள்ளிரவு முதல் அமல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக் காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15 வரை மீன்களின் ...

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 ...

ராமநாதபுரம் அருகே மீன்பிடித்த போது வலையில் சிக்கிய அரியவகை ஆமை!

ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய அரியவகை ஆமையை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் ...

திருவாடானை அருகே மாட்டு வண்டிப்பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சந்தைப்பேட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாட்டு வண்டி ...

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா – பூத்தட்டுகளை ஏந்திச் சென்ற இஸ்லாமியர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி, இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து வழிபட்டனர். பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ...

ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்த தம்பதி, நீரில் மூழ்கி பலி!

ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்த தம்பதி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வைகை நகரை சேர்ந்த கார்த்திக்கும், அவரது மனைவி சர்மிளாவும், ஊருணியில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் ...

ராமநாதபுரம் : மிளகாய் உற்பத்தி பாதிப்பு – விவசாயிகள் கவலை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் ...

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை  செய்தனர். மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம் ...

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – திமுக பிரமுகரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் திமுக பிரமுகரை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பை கிராமத்தை சேர்ந்த ராணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து ...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில், இலங்கை அரசால் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு, ஆண்டுதோறும் ...

மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை – அண்ணாமலை

தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது ...

திருவாடானை அருகே மஞ்சு விரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இளங்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ராமநாதபுரம் ...

ஆளும் கட்சி உதவியுடன் போதைப்பொருள் விற்பனை அமோகம் – தினகரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் ...

ராமநாதபுரம் அருகே டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதல் – இருவர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கிழக்கு கடற்கரை சாலையில் கூலி வேலையை முடித்துக் கொண்டு கூலி தொழிலாளிகள் நால்வர் ...

திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி!

திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆக்களூர் ...

மணல் கடத்தல் குறித்து புகார் – சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் ...

ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகள் அகற்றம் – வியாபாரிகள் போராட்டம்!

ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்கடை தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக ...

இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய15 மீனவர்கள்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி 26-ம் தேதி ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்கு ...

ராமநாதபுரம் அருகே பாலியல் புகாருக்கு ஆளான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம்!

ராமநாதபுரம் அருகே பாலியல் புகாருக்கு ஆளான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர் ...

சாயல்குடியில் அரசுப் பள்ளி பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரசுப் பள்ளிக்கு செல்லும் பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று ...

Page 1 of 4 1 2 4