rescue 40 workers trapped in the tunnel - Tamil Janam TV

Tag: rescue 40 workers trapped in the tunnel

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய ...

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

உத்தரகாசி சுரங்க இடிபாடுகளை சீர் செய்து உள்ளே சென்று தொழிலாளர்களை சந்தித்த போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் தங்களை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியதாக மீட்புப்படையினர் ...

உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. ...

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களில் 15 பேரின் உயிரை மீட்டுக் கொடுத்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், ...

41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்திற்குள் சென்ற ஆம்பூலன்ஸ்!

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுரங்கத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட ...

41 தொழிலாளர்கள் இன்று மீட்க வாய்ப்பு?

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்க வாய்ப்பு உள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி ...

ஆகர் இயந்திர பாகங்கள் வெட்டி அகற்றும் பணி நிறைவு!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சுரங்கத்தில் சிக்கியிருந்த ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. உத்தரகாசி ...

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி மீண்டும் தொடக்கம்!

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக செங்குத்து துளையிடல் பணி தொடங்கியுள்ளது. உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் ...

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!

கடந்த 15 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கும் சில்க் யாரா சுரங்கப்பாதைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா ...

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ வெளியானது!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலளார்கள் நலமுடன் இருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில், பிரதமர் மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் இரண்டாவது ...

உத்தரகாண்ட் : தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர் இருக்கும் பகுதியை 6 இன்ஞ் பைப் நெருங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு ...

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்! – பிரதமர் மோடி

உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் ...

அடுத்த 2 நாட்களில் 40 தொழிலாளர்களை மீட்க வாய்ப்பு!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் அடுத்த இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் மீட்பு படையினரால் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரகாசியில் பிரம்மகால்- ...

டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை ...