மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் மீட்கப்பட்ட அந்த நிமிடத்தில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்க இடிபாடுகளை சீர் செய்து உள்ளே சென்று தொழிலாளர்களை சந்தித்த போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் தங்களை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த   12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்பதற்காக ஆகர் இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.

இறுதிக்கட்டத்தில் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற 12 பேர் கொண்ட குழுவினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சுரங்கத்தினுள் சென்று இடிபாடுகளை அகற்றி உள்ளே சென்று தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை அடைந்தனர். அப்போது அவர்களை கட்டிப்பிடித்து கொண்டாடிய தொழிலாளர்கள் தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்.

இதுதொடர்பாக அக்குழுவின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாங்கள் நவம்பர் 27 ஆம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கி நவம்பர் 28 மாலை 6 மணிக்கு பணியை முடித்தோம். 24 முதல் 36 மணி நேரத்தில் பணிகளை முடிக்க முடியும் என கூறியிருந்தோம். அதன்படி பணியை முடித்தோம். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக கட்டணம் எதுவும் வாங்கவில்லை.

இடிபாடுகளை அகற்றி கடைசிப் பகுதியை அடைந்தபோது தொழிலாளர்கள் பேசுவதை கேட்க முடிந்ததாகவும், உடனே எஞ்சிய இடிபாடுகளை அகற்றிவிட்டு மறுபக்கம் இறங்கியதாகவும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த குரேஷி என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள் நன்றி தெரிவித்ததுடன், கட்டிப்பிடித்து தோளில் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

Next Post

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies