சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!
Sep 1, 2026, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசியவர், மீட்புப்பணி மிகவும் சவாலானது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி . குறிப்பாக நமது பிரதமருக்கு மிக்க நன்றி. நாள்தோறும் தொடர்பு கொண்டு மீட்புப்பணி நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். மீட்புப்பணி எவ்வாறு நடைபெறுகிறது என மிக ஆர்வமாக கேட்டறிந்த பிரதமர், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் பிரதமர் மோடி வழங்கியதாக தெரிவித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது குறித்து பிரதமர் விளக்கியதாகவும், அவரது தொடர்ச்சியான வழிகாட்டுதலின் காரணமாக இந்த பணியை செய்ய முடிந்ததாகவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் இருந்து அனைத்து இயந்திரங்களும் வந்தன, வல்லுநர்கள் வந்தனர், உலக நிபுணர்கள் வந்ததாகவும் என அவர் கூறினார்.

மேலும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என நினைத்து போது ஒன்றன்பின் ஒன்றாக தடைகள் வந்ததாகவும், நீண்ட முயற்சிக்கு பின்னர் மீட்புப் பணி வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

Tags: PM Modirescue 40 workers trapped in the tunnel
Share
Tweet
SendShare
Previous Post

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

Next Post

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

Related News

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies