ஐயப்பன் கோவிலில் குவிந்த வருமானம்: எத்தனை கோடி தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையில், இன்று காலை கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைக்காக வரும் பிப்ரவரி 13-ஆம் ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில், வரும் 21-ஆம் தேதியுடன், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெறுகிறது. மண்டல - மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ...
சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதியின் போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன், ஸ்பாட் புக்கிங் செய்ய கட்டுப்பாடு விதிக்கக்பபட்டுள்ளது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் ...
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டல - மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் ...
உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி நவம்பர் 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில் அறிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ...
கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ ...
தமிழக - கேரளா எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் சாலையில் மாற்றம் செய்துள்ளதாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது. கேரளா அரசு சார்பில், நவகேரளா அரங்கு நிகழ்ச்சிகள் ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாமல், இருமுடியோடு பக்தர்கள் நனைந்தவாறே பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் ...
சபரிமலையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ...
இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும், தபால் நிலையம் சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே அமைந்துள்ளது. மாளிகைப்புரம் கோவில் அருகே, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies