போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!
தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
சமூக வலைத்தளங்களிலும், பொது மேடைகளிலும் தவெக தலைவர் விஜய் மீதான நாம் தமிழர் கட்சியினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில், முதலமைச்சருடன் சீமான் நடத்திய சந்திப்பு இருப்பதாகப் ...
கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை ...
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் ...
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ...
நீட் விவகாரத்தில் திமுகவினர் நாடகம் ஆடுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு ஆட்சியில் இருந்த போது ...
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாகச் சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் ...
பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்போது தமிழகத்தில் நடத்த முடியாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான ...
பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலரை கைது செய்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கொளத்தூரில் Advacator Law Associates ...
தமிழகத்தின் இயற்கை வளம் அண்டை மாநிலத்தால் சுரண்டப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார். தென்காசியில் நடைபெற்ற மலையைக் காப்போம் மண்ணை மீட்போம் ஆர்ப்பாட்டத்தில் ...
ஈ.வெ.ரா. குறித்து சீமான் விமர்சித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பழி வாங்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். திருவையாறு அக்கசாலை விநாயகர் ஆலய ...
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ...
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் ...
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசருடன் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ...
பழைய கேள்விகளையே போலீசார் கேட்டதாகவும், தேவைப்பட்டால் அடுத்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான ...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்த ...
வீட்டில் இருந்து வெளியே வர சங்கடமாக இருந்ததால் படித்துப் பார்ப்பதற்காக சம்மனை தாம்தான் கிழிக்கச் சொன்னேன் என சீமான் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் ...
பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார். சென்னை ...
முன்னாள் ராணுவ வீரரும், சீமானின் பாதுகாவலருமான அமல்ராஜின் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை ...
சீமான் வீட்டு கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன் என, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமானின் வீட்டில் ...
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ...
தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies