ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி
கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ...
தேர்தல் என்று வந்துவிட்டாலே அரசியல் கட்சித் தலைவர்களோடு, அவர்கள் பயன்படுத்தும் பிரச்சார வாகனங்களும் அதிகளவு பேசுபொருளாகி விடுகின்றன. அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிது புதிதாகத் ...
விருதாச்சலத்தில் சீமானை பார்த்து ஒழிக என்று கோஷம் எழுப்பிய திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் நிலவியது. கடலூர் மாவட்டம், ...
ஈவெரா, அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு அப்பெயரை வைத்தவர் பாரதியார் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் விஜில் ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் மாவீரர் ...
புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ...
நெல்லை மாவட்டம் பனகுடியில் சீமான் நடத்தவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பனகுடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாம் ...
தெருவில் போட்டு நெல்லை விளைய வைப்பது தான் திமுக அரசின் சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு ...
கடல் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தித் தூத்துக்குடியில் அடுத்த மாதம் 15ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் எனச் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்ற ...
திருத்தணியில் ஒழுங்காக ஃபோட்டோ எடுக்காத கேமராமேனை சீமான் வசைபாடிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருத்தணி அருகே அருங்குளம் கூட்ரோடு சந்திப்பில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் ...
நீதித்துறையை விமர்சித்துப் பேசியதாக எழுந்த புகாரில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ...
தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
சமூக வலைத்தளங்களிலும், பொது மேடைகளிலும் தவெக தலைவர் விஜய் மீதான நாம் தமிழர் கட்சியினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில், முதலமைச்சருடன் சீமான் நடத்திய சந்திப்பு இருப்பதாகப் ...
கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை ...
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் ...
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ...
நீட் விவகாரத்தில் திமுகவினர் நாடகம் ஆடுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு ஆட்சியில் இருந்த போது ...
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாகச் சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் ...
பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்போது தமிழகத்தில் நடத்த முடியாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான ...
பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலரை கைது செய்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கொளத்தூரில் Advacator Law Associates ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies