sivaganga - Tamil Janam TV

Tag: sivaganga

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக இபிஎஸ் நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார். அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது அருந்திய மருத்துவர்!

சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ...

100 வயதில் தடகள போட்டி – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 வயதுடைய முதியவர் ஒருவர் நீளம் தாண்டுதல், தடகள போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று அசத்தினார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான மூத்தோர் ...

திருப்பத்தூர் பேருந்து விபத்து – உயிரிழந்தோரின் உடல்கள் ஒப்படைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கும்மங்குடி விளக்கு பகுதியில் இரு அரசு பேருந்துகள் மோதிய ...

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா – ரணில் விக்கிரமசிங்க, அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மறைந்த இலங்கை முன்னாள் அமைச்சர் SRM ஆறுமுகம் தொண்டைமானின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டைமானுக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ...

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சிவகங்கை அருகே வட்டாட்சியரை தெருநாய் கடித்த விவகாரத்தில் நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் தெருநாய்களால் அடிக்கடி விபத்து ...

வந்தே மாதரம் தாயை புகழ்ந்து பாடும் பாடல் – ஹெச்.ராஜா

வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த பாடல் அல்ல, பாரத தாயை பற்றி புகழ்ந்து பாடக்கூடிய பாடல் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை ...

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர், அரியக்குடியில் உள்ள ...

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

அரசின் கெடுபிடிகள் மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் 205 ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்பதாக, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானை திருப்திப்படுத்துவதற்காக அமெரிக்கா 50 சதவீத வரியை இந்தியா ...

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் திமுக பிரமுகருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜாஜி தெருவை சேர்ந்த முன்னாள் திமுக ...

சிவகங்கை அருகே பந்தயத்தின் போது மரத்தில் மோதி சேதம் அடைந்த மாட்டு வண்டி!

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், போட்டி போட்டுக்கொண்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சேதமடைந்தது. ராயல் செட்டி ...

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை!

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சிவகங்கை வாரச்சந்தை காவலர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை ...

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ...

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய ...

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சிறப்பு படை காவலர்கள் ...

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அஸ்விந்த் கடந்த ...

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருப்புவனம் லாக் -அப் மரணத்தில் சம்மந்தப்பட்ட நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் ...

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குழந்தை உட்பட 8 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். பெரியார் நகர், சமஸ்கான் பள்ளிவாசல் பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த ...

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருப்புவனம் காவல் நிலையத்தில் ...

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் அஜித்குமார் ...

சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!

சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

Page 1 of 3 1 2 3