sivaganga - Tamil Janam TV

Tag: sivaganga

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

அரசின் கெடுபிடிகள் மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் 205 ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்பதாக, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானை திருப்திப்படுத்துவதற்காக அமெரிக்கா 50 சதவீத வரியை இந்தியா ...

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் திமுக பிரமுகருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜாஜி தெருவை சேர்ந்த முன்னாள் திமுக ...

சிவகங்கை அருகே பந்தயத்தின் போது மரத்தில் மோதி சேதம் அடைந்த மாட்டு வண்டி!

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், போட்டி போட்டுக்கொண்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சேதமடைந்தது. ராயல் செட்டி ...

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை!

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சிவகங்கை வாரச்சந்தை காவலர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை ...

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ...

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய ...

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சிறப்பு படை காவலர்கள் ...

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அஸ்விந்த் கடந்த ...

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருப்புவனம் லாக் -அப் மரணத்தில் சம்மந்தப்பட்ட நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் ...

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குழந்தை உட்பட 8 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். பெரியார் நகர், சமஸ்கான் பள்ளிவாசல் பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த ...

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருப்புவனம் காவல் நிலையத்தில் ...

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் அஜித்குமார் ...

சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!

சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

மானாமதுரையில் மழைநீருடன் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – குடியிருப்புவாசிகள் சாலை மறியல்!

சிவகங்கையில் கனமழையால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ...

சிவகங்கை கல்குவாரியில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா ...

தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவி தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் ...

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை பகுதி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில், 4 பேரின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மல்லாக்கோட்டை ...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி துப்பாக்கியை காட்டி 7 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ...

சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழா!

சிவகங்கை அருகே ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சிவகங்கையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. விவசாய தேவைக்கு தண்ணீர் ...

விண்ணில் பறந்த செயற்கைக்கோள் மாதிரி : செவ்வூர் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவர்கள், 30 கிலோ மீட்டர் உயரம்  செல்லும் செயற்கைக்கோள் மாதிரியை  விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பூலாங்குறிச்சியை அடுத்த ...

பள்ளி பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் – பெற்றோர் கோரிக்கை!

சிவகங்கை அருகே அரசு பள்ளியில் நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழக்குளம் கிராமத்தில் 150 குடும்பங்கள் ...

Page 1 of 3 1 2 3