sivaganga - Tamil Janam TV

Tag: sivaganga

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அஸ்விந்த் கடந்த ...

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருப்புவனம் லாக் -அப் மரணத்தில் சம்மந்தப்பட்ட நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் ...

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குழந்தை உட்பட 8 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். பெரியார் நகர், சமஸ்கான் பள்ளிவாசல் பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த ...

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருப்புவனம் காவல் நிலையத்தில் ...

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் அஜித்குமார் ...

சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!

சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

மானாமதுரையில் மழைநீருடன் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – குடியிருப்புவாசிகள் சாலை மறியல்!

சிவகங்கையில் கனமழையால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ...

சிவகங்கை கல்குவாரியில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா ...

தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவி தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் ...

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை பகுதி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில், 4 பேரின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மல்லாக்கோட்டை ...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி துப்பாக்கியை காட்டி 7 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ...

சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழா!

சிவகங்கை அருகே ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சிவகங்கையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. விவசாய தேவைக்கு தண்ணீர் ...

விண்ணில் பறந்த செயற்கைக்கோள் மாதிரி : செவ்வூர் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவர்கள், 30 கிலோ மீட்டர் உயரம்  செல்லும் செயற்கைக்கோள் மாதிரியை  விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பூலாங்குறிச்சியை அடுத்த ...

பள்ளி பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் – பெற்றோர் கோரிக்கை!

சிவகங்கை அருகே அரசு பள்ளியில் நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழக்குளம் கிராமத்தில் 150 குடும்பங்கள் ...

திருடு போன இருசக்கர வாகனம் – மன்னிப்பு கடிதத்துடன் வீடு வந்து சேர்ந்த அதிசயம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள், 4 நாட்கள் கழித்து மன்னிப்பு கடிதத்துடன் வாகனத்தை திருப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. டி.பழையூர் ...

சிவகங்கை அருகே டயர் வெடித்ததால் தறிக்கெட்டு ஓடிய அரசுப்பேருந்து!

சிவகங்கையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதனை சாதூர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மானாமதுரையில் இருந்து ...

சிவகங்கை அருகே நீரில் மூழ்கி சிறுமிகள் பலியான விவகாரம் – ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

சிவகங்கையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். ...

அமைச்சர் மகன் 3-வது மொழி படிக்கும் போது அரசுப்பள்ளி மாணவன் படிக்கக்கூடாதா? – எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என  கூறப்பட்டுள்ளதா என்பதை ப.சிதம்பரம் நிரூபிக்க முடியுமா? என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற ...

சிவகங்கை அருகே உள்ள ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு – சாலை மறியல்!

சிவகங்கை அருகே உள்ள ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து தமிழக ...

திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமை – வானதி சீனிவாசன்

திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...

காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் பெண் எஸ்.ஐ. காயம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்த பெண் எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோமநாதபுரம் காவல்நிலையத்தில் பிரணிதா என்பவர் உதவி ...

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? – ஹெச்.ராஜா கேள்வி!

வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட ...

Page 1 of 3 1 2 3