sivaganga - Tamil Janam TV

Tag: sivaganga

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் – எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம்!

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் ...

ஓரமாக நில்லுங்கள் என கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணார் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இருசக்கர ...

ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர் – உயிரிழந்த ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்!

போலீசார் தனது காலை இரும்பு கம்பியை வைத்து அடித்து உடைத்ததாக உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷ் நீதிபதியிடம் வழங்கிய வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், ...

ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

ஜெர்மனி அருங்காட்சியகத்தைவிட கீழடி பழமையானது என, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 24 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ...

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருவர் மயக்கமடைந்தனர். காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு ...

தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது – உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

சிவகங்கையில் தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை நகராட்சி 21-வது வார்டின் கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த அயுப்கான் ...

பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!

தனது மகன் மீது பொய் புகாரளித்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தி உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டி : 70-க்கும் மேற்பட்டோர் காயம்!

சிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில் அனைத்து தரப்பு மக்கள் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. புனித ...

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக இபிஎஸ் நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார். அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது அருந்திய மருத்துவர்!

சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ...

100 வயதில் தடகள போட்டி – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 வயதுடைய முதியவர் ஒருவர் நீளம் தாண்டுதல், தடகள போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று அசத்தினார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான மூத்தோர் ...

திருப்பத்தூர் பேருந்து விபத்து – உயிரிழந்தோரின் உடல்கள் ஒப்படைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கும்மங்குடி விளக்கு பகுதியில் இரு அரசு பேருந்துகள் மோதிய ...

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா – ரணில் விக்கிரமசிங்க, அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மறைந்த இலங்கை முன்னாள் அமைச்சர் SRM ஆறுமுகம் தொண்டைமானின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டைமானுக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ...

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சிவகங்கை அருகே வட்டாட்சியரை தெருநாய் கடித்த விவகாரத்தில் நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் தெருநாய்களால் அடிக்கடி விபத்து ...

வந்தே மாதரம் தாயை புகழ்ந்து பாடும் பாடல் – ஹெச்.ராஜா

வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த பாடல் அல்ல, பாரத தாயை பற்றி புகழ்ந்து பாடக்கூடிய பாடல் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை ...

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர், அரியக்குடியில் உள்ள ...

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

அரசின் கெடுபிடிகள் மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் 205 ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்பதாக, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானை திருப்திப்படுத்துவதற்காக அமெரிக்கா 50 சதவீத வரியை இந்தியா ...

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் திமுக பிரமுகருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜாஜி தெருவை சேர்ந்த முன்னாள் திமுக ...

சிவகங்கை அருகே பந்தயத்தின் போது மரத்தில் மோதி சேதம் அடைந்த மாட்டு வண்டி!

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், போட்டி போட்டுக்கொண்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சேதமடைந்தது. ராயல் செட்டி ...

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை!

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சிவகங்கை வாரச்சந்தை காவலர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை ...

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ...

Page 1 of 4 1 2 4