ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர் - உயிரிழந்த ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்!
Jun 13, 2026, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர் – உயிரிழந்த ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலீசார் தனது காலை இரும்பு கம்பியை வைத்து அடித்து உடைத்ததாக உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷ் நீதிபதியிடம் வழங்கிய வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில், தன்னையும் தனது நண்பர் குணாவையும் சீருடை இல்லாத 10 காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும், வெள்ளை துணியால் கண்களை கட்டி தனது நண்பர் குணாவை ஒரு காரிலும், தன்னை மற்றொரு காரிலும் ஏற்றிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், சிவகங்கை செல்லும் சாலையில் ஒரு இடத்தில் தன்னை இறக்கி தரையில் அமர வைத்ததாகவும், தனது காலுக்கு கீழ் 2 கற்களை வைத்த காவல்துறையினர், ஈரசாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பியை கொண்டு காலில் பலமாக அடித்ததாகவும் கூறியுள்ளார்.

கால் எலும்பு முறிந்து ரத்தம் வெளியேறிதாகவும், கண்ணை கட்டி இருந்ததால், யார் அடித்தார்கள் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவரிடம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார்.

Tags: இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர்sivagangaAkash beaten to deathAkash statementஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்
ShareTweetSendShare
Previous Post

மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை!

Next Post

பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – நூலிலையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies