sivaganga - Tamil Janam TV

Tag: sivaganga

ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!

காரைக்குடியில் ஆய்வுக்கு அழைக்காத மாவட்ட ஆட்சியரிடம் பொது கணக்கு குழு உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் ...

சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்ட தொலை தூர பேருந்துகள் – பயணிகள் அவதி!

சிவகங்கை மாவட்டத்தில், தொலை தூர பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக மாற்றி இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். சிவகங்கையில் இருந்து, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ...

சிவகங்கை அருகே குப்பி பொங்கல் விழா கோலாகலம்!

சிவகங்கை அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய குப்பி பொங்கல் விழா நடைபெற்றது. சிறுமிகள், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணத்தில் வைக்கப்படும் ...

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு பார்த்த சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு ...

விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான ராணி வேலு நாச்சியாரின் நினைவு நாளான இன்று, வீர மங்கையின் வெற்றி வரலாற்றைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் ...

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் – தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்திய சிவகங்கை ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி சிவகங்கையில் உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். நடிகர் ரஜினிகாந்தின் 74-வது ...

மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் – தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி ...

சம்பா சாகுபடி தீவிரம் – தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உர மூட்டைகள்!

சம்பா சாகுபடிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து  ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உரம் புதுக்கோட்டை சென்றடைந்தது. புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ...

திமுகவிடம் இருந்து அதிக நிதி பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுகவிடம் இருந்து அதிகளவிற்கு நிதி பெற்றுள்ளதால் திமுக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் வெளியேறாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு ...

சிவகங்கை வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் அருகே 3 கண்மாய்களை உள்ளடக்கி 40 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ...

சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் பாதிப்பு!

சிவகங்கையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் டீசல் இஞ்சின்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். திருப்புவனம் அருகே ஏனாதியையொட்டி சுமார் 300 ஏக்கர் ...

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி – மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி ...

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லை என குற்றச்சாட்டு!

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ...

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி ...

மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே தனது ஆண் நண்பருடன் ...

மானாமதுரை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாக்குளம் கிராமத்தை சேர்ந்த ...

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை  என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  மாவட்ட ...

சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக  உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ...

அமைச்சர் உதயநிதிக்காக மைதானத்தை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? நாராயணன் திருப்பதி கேள்வி!

சிவகங்கையில் அமைச்சர் உதயநிதிக்காக மைதானத்தை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். ...

விநாயகர் சதுர்த்தி விழா – பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி  கற்பக விநாயகர் ஆலயத்தில்  விநாயகர் ...

சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், இடைத்தரகர் கைது!

சிவகங்கையில் பத்திர பிழை திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர். கோளாந்தி கிராமத்தை சேர்ந்த அற்புதம் வீட்டுமனை பத்திரத்தில் பிழை ...

சிவகங்கையில் நரிக்குறவ மக்கள் குலதெய்வ வழிபாடு!

சிவகங்கையில் ஆடு, மாடுகளை பலியிட்டு நரிக்குறவ இன மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். பழமலைநகரில் 350-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு ...

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு துறை துணை அலுவலர் கைது!

சிவகங்கையில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை அலுவலர் கைது செய்யப்பட்டார். மானாமதுரை அடுத்த ஜீவாநகரை சேர்ந்த நாகராஜன், தீயணைப்பு ...

Page 2 of 3 1 2 3