மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ...
பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ...
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் - சென்ட்ரல் இரயில் நிலையம் இடையே தெற்கு இரயில்வே ...
சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...
2023-24 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு தெற்கு இரயில்வே வருவாய் ஈட்டியுள்ளதாக, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ...
அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு ...
தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் - பாலா்ஷா இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 வாராந்திர இரயில்கள் ரத்து ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, டிசம்பர் 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ...
சென்னை - மதுரை தேஜஸ் விரைவு இரயில் ரத்தைத் தொடர்ந்து, இன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - சென்னை தேஜஸ் விரைவு இரயிலும் முழுமையாக ரத்து ...
சென்னை எழும்பூரில் பாண்டியன் இரயில் புறப்பாடு குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்த புகாருக்கு, தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டிருந்த ஒரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies