இன்று முதல் புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை!
புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - ...
புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - ...
புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இரவு ...
கோடை சீசனையொட்டி உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதற்கான தேதியை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் தொடங்க ...
மேட்டுப்பாளையம் - உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் ...
விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை குறைக்கவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 ...
மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து ...
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ...
திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை ...
சென்னை மற்றும் மும்பை ஐஐடி-யின் சான்று பெற்ற பிறகே பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில்வே ...
கோவை - திண்டுக்கல் இடையே இம்மாத இறுதிவரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ...
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தசரா திருவிழாக்களின் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில், கோவையில் இருந்து சென்னை ...
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலை ...
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையின் அட்டவணை வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து ...
பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ...
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் - சென்ட்ரல் இரயில் நிலையம் இடையே தெற்கு இரயில்வே ...
சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...
2023-24 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு தெற்கு இரயில்வே வருவாய் ஈட்டியுள்ளதாக, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ...
அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு ...
தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் - பாலா்ஷா இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 வாராந்திர இரயில்கள் ரத்து ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, டிசம்பர் 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ...
சென்னை - மதுரை தேஜஸ் விரைவு இரயில் ரத்தைத் தொடர்ந்து, இன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - சென்னை தேஜஸ் விரைவு இரயிலும் முழுமையாக ரத்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies