வந்தே பாரத் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்!
சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் உட்பட ஏழு விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ஜனவரி ஒன்றாம் முதல் அமலுக்கு வரும் ...
சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் உட்பட ஏழு விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ஜனவரி ஒன்றாம் முதல் அமலுக்கு வரும் ...
தெற்கு ரயில்வேயில் 'ஏசி' வசதி இல்லாத, 'ஸ்லீப்பர்' பெட்டி பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த ...
கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி ...
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா வரும் ...
தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நிதி ஒதுக்கீடு மற்றும் ...
புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - ...
புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இரவு ...
கோடை சீசனையொட்டி உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதற்கான தேதியை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் தொடங்க ...
மேட்டுப்பாளையம் - உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் ...
விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை குறைக்கவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 ...
மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து ...
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ...
திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை ...
சென்னை மற்றும் மும்பை ஐஐடி-யின் சான்று பெற்ற பிறகே பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில்வே ...
கோவை - திண்டுக்கல் இடையே இம்மாத இறுதிவரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ...
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தசரா திருவிழாக்களின் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில், கோவையில் இருந்து சென்னை ...
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலை ...
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையின் அட்டவணை வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து ...
பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies