பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
அசாம் மாநிலம், குவாகாத்தியில் நடைபெறும் BWF உலக ஜூனியர் கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார ...
அசாம் மாநிலம், குவாகாத்தியில் நடைபெறும் BWF உலக ஜூனியர் கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார ...
ஃபிடே மகளிர்க் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் அசத்தி உள்ளார். ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் ...
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனின் இறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை அதிர்ச்சி தோல்வியடைந்தனர். ஹூங் ஹோம்பேயில் ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. ...
தமிழ்நாட்டில் இந்த இரட்டையர்களின்றி எந்த மாராத்தான் ஓட்டப்பந்தயமும் நடைபெறாது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விதமான ஓட்டப்பந்தயங்களிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர் சிவகங்கையைச் சேர்ந்த இரட்டையர்கள். ...
மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது முன்னாள் பெங்களூரு அணி வீரர் ஏபி டெவிலியர்ஸின் 9 ஆண்டுகால சாதனையை மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்தார். ...
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் மெத்வதேவ் தோல்வியடைந்தார். இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காஸ்பர் ரூட் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ...
சென்னையில் நடைபெற உள்ள தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் டிரையத்லான் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் ...
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் தகுதி போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தாய்வானில் நடைபெற உள்ள உலக அளவிலான ...
தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் யோகேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி தேசிய ...
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் வாள்வீச்சு விளையாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை பவானி தேவி, அதிர்ஷ்டவசமாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார், இது குறித்து விவரிக்கிறது இந்த ...
அசாமில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளையாட்டு வீரர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். கேலோ ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில், இன்றைய போட்டியில் உ.பி.யோதாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - யு ...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியதற்கு ஆர்.சி.பி. அணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 ...
உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கு 15-18 ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் ...
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பருல் சவுத்ரியின் கனவை நிறைவேற்றினார். 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் ...
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ், ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தகுதிபெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். ...
மேற்கிந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ...
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ஐதராபாத் - அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள ...
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies