திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை ...
