திருப்பரங்குன்றம் கோயில் அருகே வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை - பக்தர்கள் குற்றச்சாட்டு!
Jul 18, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் கோயில் அருகே வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2026, 06:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருவிழா காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோயில் நிர்வாகம் சார்பில் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம் எதிரே நிற்கும் வாகனங்களுக்கும் சட்டவிரோதமாக டோக்கன் விநியோகப்பட்டு வசூல் வேட்டை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இங்கு வாகன காப்பகம் இல்லாத நிலையில், சரவண பொய்கையில் இருக்கும் வாகன காப்பகத்தின் ரசீதை வைத்து, வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

காருக்கு 50 ரூபாய், மினி வேனுக்கு 100 ரூபாய், வேன் அல்லது பேருந்துக்கு 200 ரூபாய் வரை வசூலிப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: MaduraiThiruparankundramSubramaniya Swamy Temple"extortion racket"parking issueThiruparankundram All-Women Police Station.
ShareTweetSendShare
Previous Post

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டிக்கொள்ள வேண்டும் – அமைச்சர் அருண் ராஜ்

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்!

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies