திருப்பரங்குன்றம் கோயில் அருகே வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை - பக்தர்கள் குற்றச்சாட்டு!
Sep 1, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் கோயில் அருகே வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2026, 06:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருவிழா காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோயில் நிர்வாகம் சார்பில் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம் எதிரே நிற்கும் வாகனங்களுக்கும் சட்டவிரோதமாக டோக்கன் விநியோகப்பட்டு வசூல் வேட்டை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இங்கு வாகன காப்பகம் இல்லாத நிலையில், சரவண பொய்கையில் இருக்கும் வாகன காப்பகத்தின் ரசீதை வைத்து, வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

காருக்கு 50 ரூபாய், மினி வேனுக்கு 100 ரூபாய், வேன் அல்லது பேருந்துக்கு 200 ரூபாய் வரை வசூலிப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Thiruparankundram All-Women Police Station.MaduraiThiruparankundramSubramaniya Swamy Temple"extortion racket"parking issue
Share
Tweet
SendShare
Previous Post

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டிக்கொள்ள வேண்டும் – அமைச்சர் அருண் ராஜ்

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies