Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

மும்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? – எல்.முருகன்

மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழக மக்களை திமுக அரசு இருட்டடிப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ...

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் அரசியல் கட்சியினர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்க செய்ய வேண்டும் என ...

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் மங்கலப்பொருட்கள் வைத்து ...

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் ...

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தற்போது ஆணவ படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக அரசு மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் ...

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில துணைத் தலைவர் ...

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி ...

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், விவசாய கடன் வழங்குவதற்கு ...

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கான 2 ஆயிரத்து ...

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தமிழகத்தில் 24 நேரமும் சாராயம், கஞ்சா கிடைக்கும், ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் ...

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் வருகையை யொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை முப்பெரும் விழாவாக ...

ஆடி அமாவாசை – நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பல்லாயிரக்கணக்கான ...

அன்புமணி நடை பயணத்திற்கு தடை விதிக்க கோரிக்கை – டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் புகார்!

அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்ககோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கடந்த 22ஆம் தேதி ...

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே ...

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் ...

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டம் ...

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இம்மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கவுள்ளார். இதையொட்டி, விழா மேடை மற்றும் பந்தல் ...

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாஜக முற்றுகை போராட்டம்!

ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாததை கண்டித்து பாஜக-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ...

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பூத்களை வலிமைப்படுத்தும் சீரியப் பணியை ...

Page 1 of 17 1 2 17