தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!
தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி ...
தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி ...
ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி ...
தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பீகார் சட்டமன்றத் ...
தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் நடைபெற்ற ஊழலுக்கு பாமக தலைவர் அன்புமணி ண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், ...
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், ...
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் ...
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ...
திருநெல்வேலி மாவட்டம் கொத்தன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுக் கொத்தன்குளத்தை பழைய ...
கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாஜக இளைஞர் அணி வேலை வாய்ப்பு ...
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பருவமழை காரணமாக நெல்லின் ஈரப்பத அளவை ...
தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவே நடைபயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 புள்ளி 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ...
மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும், தரமற்ற மருந்துக்குத் ...
அருட்பெரும் சோதியான வள்ளலார் அவதார தினம் இன்று. 'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்ற காப்பிய மொழிக்கேற்ப, தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் பசிப்பிணி போக்குவதற்கே செலவழித்த வள்ளலார் பற்றிய ...
கேரளாவில் ஒழிக்கப்பட்டதுபோல தமிழகத்தில் தீண்டாமை இன்னமும் ஒழியவில்லை என்றும், நாள்தோறும் சமூக நீதிக்கு எதிரான சம்பவங்கள் நடப்பதை தமிழக செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ...
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை மேம்படுத்தினால் மட்டுமே குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கரூரில் நடைபெற்ற சம்பவம் ...
விஜயதசமி பண்டிகையையொட்டி கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமானோர் , சுவாமி தரிசனம் செய்தனர். 9 நாட்கள் கடைபிடிக்கப்படும் நவராத்திரி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் ...
ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களை நோக்கி சென்ற வாகனங்களால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக ...
உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் தனித்துவமிக்க சுற்றுலாத் தளமான நீலகிரி மாவட்டம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது. உலகளவிலான மக்கள் விரும்பி ...
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என போலியாக புலம்பும் சிலர் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். ...
தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறியதாக 474 பதிவு ...
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies