அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியல் – தமிழகம் முதலிடம்!
அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் கடந்த ...
அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் கடந்த ...
பேராசிரியர் வருகைப்பதிவில் குறைபாடு உள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ...
சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் ...
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 95.03 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை ...
அவசர சிகிச்சைக்கு ஆபத்பாந்தவனாக வரும் ஆம்புலன்ஸ்கள் நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்து அடித்தட்டு மக்கள் வரையிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் மினி ஆம்புலன்ஸ்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் ...
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாகத் தமிழகம் உள்ளது எனவும் அவர்களை விரட்டத் தமிழக அரசு அச்சப்படுவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் ...
சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு 32 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை தனியார் ஹோட்டலில் ...
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன் ...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ...
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் ...
பாரத மாதாவின் புகழ் காக்க அறப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள பாஜகவினருக்கு அக்கட்சியின மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாப்பாரப்பட்டி பாரதமாதா கோவிலுக்கு பூட்டுப்போட்ட ...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ...
மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே அதிகாரப்போட்டி போல துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் தவாறானவை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ...
பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் ...
தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக ...
விஞ்ஞான நூற்றாண்டில் நல்ல குடிநீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...
குவைத் நாட்டில் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அங்குள்ள தனியார் உணவகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி ...
தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை ...
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ...
தமிழ்நாட்டில் 5 இடங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. கோடை காலம் சூடுபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகபட்சமாக திருத்தணி, ...
தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் தரப்பிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிறந்தநாள், நாளை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies