தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் - காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்!
Jun 5, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு கேட்பது அவசியம் என
காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு அவசியம் என்றும், கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

அதற்காகவே கூடுதல் சீட் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிக எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்றும், மக்கள் விஜய்யை நடிகராக பார்க்கவில்லை எனறும்,  அவர் அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என்றும் தெரிவித்தார்.

. தொண்டர்கள் கோரிக்கைகள் வைக்கலாம் எனறும், கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

விஜய்யை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது? என்றும் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Praveen ChakravartyCongress weakned in tanilnadupolitical force.coalation governmentTamil NaduDMKCongressstalin
ShareTweetSendShare
Previous Post

கோவை அருகே கோயில் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் – எல்.முருகனிடம் பொதுமக்கள் கோரிக்கை

Next Post

செல்போன் திருடிய நபருக்கு கன்னத்தில் பளார் – முதியவர் அதிரடி!

Related News

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies