தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர் - தர்மேந்திர பிரதான்
Jun 4, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர் – தர்மேந்திர பிரதான்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 3, 2025, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ 4.O நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் மொழியை வைத்து வேற்றுமையை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.

குறுகிய அரசியல் எண்ணத்துடன், அரசியல் லாபத்துக்காக இந்த வேலையை சிலர் செய்வதாகவும் அவர் விமர்சித்தார். ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருவதாக கூறிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்றால் தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள நீண்ட கால தொடர்பை அறிய முடியும் என்றும் தெரிவித்தார்.

மொழி பாகுபாடு தங்களிடம் இல்லை என குறிப்பிட்ட அவர், சுயநல சக்திகள் தான் மொழியை வைத்து உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் விமர்சித்தார். இந்த செயல் அரசியலில் வேண்டுமானால் கை கொடுக்கலாம், ஆனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்று தராது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Tags: 'Kashi Tamil Sangam' 4.O programTamil NaduChief Minister StalinEducation Minister Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்க திமுக திட்டம் – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies