Tamil Nadu law and order - Tamil Janam TV

Tag: Tamil Nadu law and order

முதல்வர் துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது – நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக ...

மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – இபிஎஸ் விமர்சனம்!

மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

தமிழக மக்களை அச்சத்தில் தள்ளிய சட்டம் ஒழுங்கு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ...

தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம், பாதுகாப்பு சீர்குலைவு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும், தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். ...

ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் – நாராயணன் திருப்பதி

தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு உருப்படியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் ...

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் "தூய்மை வாரம்" ...

உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் தமிழக மக்கள் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், தமிழக மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...