tamil nadu news - Tamil Janam TV

Tag: tamil nadu news

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை!

பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள ...

ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு ...

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில், பழமை ...

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் : இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்!

திருப்பூரில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். காங்கேயத்தில் கடந்த சில தினங்களாக ...

அரியலூர் : வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ...

விரக்தியில் வீட்டை காலி செய்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் வீடுகளை காலி செய்த வீடியா காட்சிகள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ...

கடலூர் : மீன் குழம்பில் விஷம் வைத்து கணவன் கொலை!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே மீன் குழம்பில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்த ...

முறையாக பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அகத்தீஸ்வரர் கோயில் குளம்

நாகையில் அகத்தீஸ்வரர் கோயில் குளம் முறையாக பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை, அப்பகுதியை சேர்ந்த ...

கரூரில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்!

கரூரில் கிரஷர் நிறுவனங்கள் போக்குவரத்து அனுமதி சீட்டு வழங்காததை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் இயங்கி வரும் கிரஷர் நிறுவனங்கள், ஜல்லி ...

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்டம் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவர் கைது!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வாரச்சந்தையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் படம் இடம்பெற்ற டீசர்ட் உடன் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ...

14ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் : காரைக்கால் மீனவர்கள் எச்சரிக்கை!

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி முதல் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காரைக்கால் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரைக்கால் ...

நடுரோட்டில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய கும்பல் : சிசிடிவி காட்சி வைரல்!

நாகர்கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியரை, இளைஞர்கள் இழுத்து சென்று தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரம் ...

வடலூர் தர்மசாலைக்கு 20 ஆண்டுகளாக நன்கொடு வழங்கி வரும் இஸ்லாமியர்!

வடலூர் தர்மசாலைக்கு 20ஆவது ஆண்டாக 30 டன் காய்கறிகள் மற்றும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் ...

புதுகை தென்னலூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ...

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராட்டம்!

நாகர்கோவில் அருகே உள்ள வலம்புரிவிளையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட ...

மகன் முறையாக கவனிக்கவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்!

திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர். திருப்பத்தூர் ஆட்சியர் ...

தேனி : அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீருடன் குப்பைகள் தேங்கி நிற்கும் அவலம்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீர் மற்றும் குப்பைகள் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போடிதாசன்பட்டி ...

4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் : கைதானவர்களுக்கு பிப்.21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

மணப்பாறையில் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் 4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் ...

வங்கியில் இருந்து சேமிப்பு பணத்தை எடுக்க முடியாக விரக்தி – கூலித் தொழிலாளி மனைவி!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மகன் படிப்புக்கு வாங்கிய கடனை கட்டிய பிறகே சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை வழங்க முடியும் என வங்கி மேலாளர் கூறியதால், பெண் ...

ஈரோடு மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ஆயிரத்து 420 ரூபாய் உயர்ந்து, கிலோ 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு ...

கடலூர் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை ...

கவிழ்ந்த கண்டெய்னர் லாரி : உயிர் தப்பிய ஓட்டுநர்!

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையின் பட்டர்பிளை பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பெங்களூருவில் இருந்து 27 டன் ஆப்பிள் ...

சாலையை கடக்க முயன்றவர் மீது மோதிய அரசுப் பேருந்து!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியது. முட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர், மருதுகோட்டை பகுதியில் ...

Page 2 of 6 1 2 3 6