மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!
அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...
அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...
தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் ...
சேலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட கனிம நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாமாங்கம் பகுதியில் மத்திய அரசு சார்பில் ...
கோத்தகிரி அருகே காட்டு யானைகள் வழிமறித்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. செம்மனார் பழங்குடியின கிராமத்தில் உள்ள நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து ...
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 9-ம் தேதி மலைப்பட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி சிவராத்திரி ...
தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம் ...
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள ...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு ...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில், பழமை ...
திருப்பூரில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். காங்கேயத்தில் கடந்த சில தினங்களாக ...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ...
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் வீடுகளை காலி செய்த வீடியா காட்சிகள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ...
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே மீன் குழம்பில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்த ...
நாகையில் அகத்தீஸ்வரர் கோயில் குளம் முறையாக பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை, அப்பகுதியை சேர்ந்த ...
கரூரில் கிரஷர் நிறுவனங்கள் போக்குவரத்து அனுமதி சீட்டு வழங்காததை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் இயங்கி வரும் கிரஷர் நிறுவனங்கள், ஜல்லி ...
சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்டம் ...
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வாரச்சந்தையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் படம் இடம்பெற்ற டீசர்ட் உடன் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி முதல் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காரைக்கால் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரைக்கால் ...
நாகர்கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியரை, இளைஞர்கள் இழுத்து சென்று தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரம் ...
வடலூர் தர்மசாலைக்கு 20ஆவது ஆண்டாக 30 டன் காய்கறிகள் மற்றும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் ...
தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ...
நாகர்கோவில் அருகே உள்ள வலம்புரிவிளையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட ...
திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர். திருப்பத்தூர் ஆட்சியர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies