குளு குளு மண்பாண்ட விற்பனை!
Jul 31, 2026, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளு குளு மண்பாண்ட விற்பனை!

Murugesan M by Murugesan M
Feb 22, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் இயல்பை விட கூடுதலாக பதிவாகி வருகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தின் தாக்கத்த சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறுவதையும் பார்க்க முடிகிறது. வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும், அதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய குளிர்ச்சியளிக்கும் மண்பாண்டங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மழையாக இருந்தாலும் சரி வெயிலாக இருந்தாலும் சரி மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மண்பாண்டங்களை விரும்பி வாங்கும் நிலையில்,  மண் கூஜாக்கள், மண் வாட்டர் பாட்டில்கள், மண் பானைகள், குழாயுடன் கூடிய மண் பானைகள் என பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவு மண்பாண்ட பானைகள் விற்பனையாகி வருகின்றன

மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றி வைக்கும் போது அடுத்த மூன்று மணி நேரத்தில் குளிர்ச்சியான நீராக மாறி விடுகிறது. பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக வரும் மண் பானைகள் 50 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன

நவீன உலகில் எத்தனையோ புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் பொதுமக்கள் பழமையை இன்னமும் மறக்கவில்லை என்பதை இந்த மண்பாண்ட விற்பனைகள் தெளிவுபடுத்துகின்றன.

Tags: Chennaitamil nadu newsHuge sale of pottery!மண்பாண்டங்கள் விற்பனை
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies