வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஒருவழி சாலையை மாற்றக்கோரி 500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சாலையோரங்களில் பல ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஒருவழி சாலையை மாற்றக்கோரி 500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சாலையோரங்களில் பல ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் ...
மதுரையில் பள்ளி மாணவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அரசு ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலத்தை கட்டிய நிறுவனத்திற்கு திமுக அரசு மேலும் பல ஒப்பந்தங்களை வழங்கும் என பாஜக மாநில தலைவர் ...
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை ...
சிவகங்கை மாவட்ட மைதானத்தை சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் அரவிந்த ...
இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ...
46 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளை தவிர இதர வகுப்புகளுக்கு ...
தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...
தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு ...
அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலையை கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் ...
சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளதுடன், இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் தவறிவிட்டதாக ...
புதிய படத்தில் நடித்து தருவது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது. மறவபட்டி கிராமத்திலுள்ள முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா, 3 நாட்களுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies