கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
Aug 26, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள வேங்கீஸ்வரர் கோயிலில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வேங்கீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்து அறநிலையத்துறை தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளை கோயில்களுக்கு தக்காராக நியமித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனவும் அவர் கடுமையாக சாடினார்.

Tags: h rajatamil nadu newsThe temple pond is occupied by invaders! - Accusation of H. Raja
Share
Tweet
SendShare
Previous Post

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Next Post

இந்தியர்கள் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கும் திட்டம் நீட்டிப்பு!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies