tamil nadu news - Tamil Janam TV

Tag: tamil nadu news

காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவர் வெறிச்செயல்!

திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சத்யா காலனி பகுதியில் வசித்து ...

அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்!

அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் அலைக்கழித்து வருவதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார்மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ...

கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டம்!

காஞ்சிபுரத்தில் தங்களுக்கான கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். ...

சிவகங்கை : ரேசன் அட்டை, வீடு கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், மாற்றுத்திறனாளி மூதாட்டி, ரேசன் அட்டை மற்றும் இலவச வீடு கேட்டு மனு அளித்தார். சிவகங்கை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி ...

சேலம் : எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏற்பட்ட மோதலால் எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தில் எருதாட்டம் நடத்த ...

தென்காசியில் பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட வெளிநாட்டு பறவை இனங்கள்!

தென்காசியில் நடைபெற்ற நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இயற்கைவள காப்பு மையம் சார்பில் 15-வது ஆண்டாக நீர்வாழ் பறவைகள் ...

சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி : விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை!

சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரசர்களின் வருகையால் விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்குட்பட்ட ...

சாலையில் சென்ற முதியவரை துரத்திய காட்டுயானை!

கோவை அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை காட்டுயானை துரத்திய வீடியோ வெளியாகியுள்ளது. தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் காட்டுயானை ஒன்று உணவு தேடி உலா வந்தது. ...

கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் : ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சி!

சூரியனை சுற்றி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வை கொடைக்கானல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏராளமானோர் கண்டுகளித்தனர். சூரியனை சுற்றியிருக்கும் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் ...

முதலமைச்சர் நிகழ்ச்சி : பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியது!

மதுரை அரிட்டாபட்டியில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தான நிலையில், முதலமைச்சர் ...

மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் ...

வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்!

வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டி ...

3 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

சேலத்தில் 3 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாயின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். சேலம் குகை பகுதியை சேர்ந்த பசுபதி என்பவருக்கு ...

புதுக்கோட்டை : உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மலைக்குடிப்பட்டி, பரளி, மாவூர் ஆகிய கிராம மக்கள் சார்பில், 13ஆம் ஆண்டு மாட்டு வண்டி ...

சென்னை : போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது!

சென்னை வளசரவாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தீவிர ...

நாமக்கல்: கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி கிராமத்தை ...

பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்பனை : சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் அனுமதியின்றி பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கோடன் - பானுமதி தம்பதி. கடந்த 18 ...

தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...

மின்மாற்றியில் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி!

திருவள்ளூர் அருகே மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பெரியராமாபுரம் கிராமத்தில் வசித்து வந்த ரகுபதி என்பவர் வெடியங்காடு புதூர் துணை மின் ...

லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு!

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ராஜா என்பவர், பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ...

காங்., கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை : போலீசார் விசாரணை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...

ஈவெரா குறித்த பேச்சுக்கு வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை? : சீமான் கேள்வி!

ஈவெரா குறித்த தமது பேச்சுக்கு கி.வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

சாலையோர குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர். திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ...

அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ஆதரவாளர்!

சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி ...

Page 4 of 6 1 3 4 5 6