சென்னை : அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
FLIPKART மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2009ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு ...
FLIPKART மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2009ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய வழக்கில் திமுக நகர்மன்ற உறுப்பினரை வனத்துறையினர் கைது செய்தனர். கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஈப்பங்காட்டின் 7-வது வார்டு நகர்மன்ற ...
பெரம்பலூர் அருகே தீப்பிடித்த காரில் இருந்து இளைஞர்கள் 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்த உமர் அப்துல்லா, ஹக்கீம், பீர் ...
பழவேற்காடு தினத்தையொட்டி, கலைநிகழ்ச்சி மற்றும் மீனவர்களுக்கான கட்டுமரப்போட்டி ஆகியவை உற்சாகமாக நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த 14 ஆண்டுகளாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ...
ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை அருகே 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் ...
ஓசூர் அருகே வெளிமாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூரில் போலீசார் ...
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற இந்த யாகத்தில் மூட்டை, மூட்டையாக ...
ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக “திவ்யா கள்ளச்சி“ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையைச் ...
ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமாக கூறப்படும், இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் ...
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக்கல்லூரி விடுதியில், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
சேலம் அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ...
திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சத்யா காலனி பகுதியில் வசித்து ...
அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் அலைக்கழித்து வருவதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார்மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ...
காஞ்சிபுரத்தில் தங்களுக்கான கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். ...
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், மாற்றுத்திறனாளி மூதாட்டி, ரேசன் அட்டை மற்றும் இலவச வீடு கேட்டு மனு அளித்தார். சிவகங்கை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி ...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏற்பட்ட மோதலால் எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தில் எருதாட்டம் நடத்த ...
தென்காசியில் நடைபெற்ற நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இயற்கைவள காப்பு மையம் சார்பில் 15-வது ஆண்டாக நீர்வாழ் பறவைகள் ...
சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரசர்களின் வருகையால் விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்குட்பட்ட ...
கோவை அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை காட்டுயானை துரத்திய வீடியோ வெளியாகியுள்ளது. தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் காட்டுயானை ஒன்று உணவு தேடி உலா வந்தது. ...
சூரியனை சுற்றி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வை கொடைக்கானல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏராளமானோர் கண்டுகளித்தனர். சூரியனை சுற்றியிருக்கும் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் ...
மதுரை அரிட்டாபட்டியில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தான நிலையில், முதலமைச்சர் ...
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் ...
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies