தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கூடும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் ...
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கூடும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 136 ...
தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.8 டிகிரி ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38.0 டிகிரி ...
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சம் ...
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் விருப்ப பாடத்திற்கான மதிப்பெண்கள், தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை ...
இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.12 -ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ...
தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் ...
நாட்டில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பங்கு பொது மக்களிடம் உள்ளது என்பதை ...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களில், அதிமுக, திமுக, பாமக, விசிக, ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 623 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் ...
75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் ...
உண்மைச் சரிபார்ப்பு என்கிற பெயரில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பி வருதோடு, ஜிகாதி ஆதரவாளராகவும் செயல்பட்டு வரும் Alt News இணை நிறுவனர் முகமது ...
ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் ...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ...
சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு ...
ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies