Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!

கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள்   ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ...

கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ளும் திமுக, காங்கிரஸ் : அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து  கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1974ம் ஆண்டு ...

நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது! இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவிலேயே அதிக நகரங்கள் ...

தமிழகத்தில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!

குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் பாதிப்பை தடுக்க நேற்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில், 56 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு ...

தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ...

2024 மக்களவை தேர்தல் : விழிப்புணர்வு பேரணி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...

தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

தமிழகத்தில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், கடந்த 2009 -ம் ஆண்டு ஜூன் 1 -ம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை  ஆசிரியர்களுக்கும், அதற்கு ...

நாளை தமிழகம் வருகிறது துணை ராணுவப்படை!

 மக்களவைத் தேர்தலையொட்டி, துணை ராணுவப்படை நாளை தமிழகம் வருகிறது. வரும் மக்களவைத் தேர்தல் மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ...

ஈரோட்டில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்!

அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட  வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!

தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை  மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் இரயில் – புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

 தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்  3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கூடும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் ...

மகாராஷ்டிராவில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 136 ...

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ...

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.8 டிகிரி ...

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்: ஈரோட்டில் சதமடித்த வெயில் – வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38.0 டிகிரி ...

5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சம் ...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு – அதிரடி மாற்றம்!

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் விருப்ப பாடத்திற்கான மதிப்பெண்கள், தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட  வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிப்பு? – வானிலை மையம் சொல்வது என்ன?

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை ...

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...

Page 14 of 16 1 13 14 15 16