இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் – நயினார் நாகேந்திரன் உறுதி!
தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...
தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...
குவைத் நாட்டில் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அங்குள்ள தனியார் உணவகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி ...
தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை ...
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ...
தமிழ்நாட்டில் 5 இடங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. கோடை காலம் சூடுபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகபட்சமாக திருத்தணி, ...
தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் தரப்பிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிறந்தநாள், நாளை ...
தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று பேசிய அமித்ஷா, ...
அடுத்து அமையப்போகும் திமுக அல்லாத புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திலிருந்து செல்வார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ...
சென்னை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் என்ன ? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பது ...
புனிதமான ராம நவமி நாளை தமிழ்நாட்டில் உள்ள தனது சகோதர, சகோதரிகளுடன் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி நாளை ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்டபடி, 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு உளவுத்துறை அறிக்கையின் ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ...
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் ...
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ...
70 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ...
தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தமிழக பெண்கள் கலந்துகொண்டு அசத்தினர். யுகாதி பண்டிகையை முன்னிட்டு தாடிபத்திரி தொகுதியில் பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில், ...
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் ...
ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடிகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க தேசிய ...
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் ...
தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 ...
தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 6 இடங்களில் வெயில் சதமடித்தது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies