tamilnadu government - Tamil Janam TV

Tag: tamilnadu government

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கு விசாரணையின்போது காவலர்கள் சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் ...

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டம் – ஆபரேஷன் ரைசிங் லயன் குறித்து இஸ்ரேல் விளக்கம்!

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டமிட்டு ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. சென்னை அண்ணா ...

பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் – ஞானசேகரன் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஆறுதல் அளிப்பதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை மிக கடுமையானதாக இருக்க ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்து சென்னை ...

ஞானசேகரன் தொடர்பான தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை – நயினார் நாகேந்திரன்

பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தையே ...

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை ...

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் ...

திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி

திரைப்படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திரைப்படத்துறையும், அரசும் பல்வேறு ...

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்- ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு!

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ...

பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலையில் தான் தமிழக சட்டம் – ஒழுங்கு உள்ளது : எல்.முருகன்

தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை ...

மஞ்சோலை எஸ்டேட் வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்து மாஞ்சோலையை ...

தமிழகத்தின் இன்றைய மொத்த கடன் ரூ. 9.5 லட்சம் கோடி, அடித்த கமிஷன் எவ்வளவு? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 9.5 லட்சம் கோடி என்றும், நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு – மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை ...

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் ...

கல்வியை அரசியலாக்க வேண்டாம் – முதல்வருக்கு தர்மேந்திர பிரதான் பதில்!

கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தேசியக் கல்விக்கொள்கை தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள ...

மதுரையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய ...

நீதிமன்றம் மூலம் நீதி – சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், அச்சுறுத்தலுக்கு ஆளான பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா ...

பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!

சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என்றும்,பயிர் கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை தடயவியல் ...

அண்ணா பல்கலை வழக்கில் தொடர்புடைய “சார்கள்” யாரென்று தெரியும் – அண்ணாமலை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பான "சார்கள்" யாரென்று தனக்கு தெரியும் எனவும், போலீசார் வெளியிடாத பட்சத்தில் அந்த தகவலை தான் ...

Page 1 of 7 1 2 7