தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!
Jun 15, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 11, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 புள்ளி 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை, ஐந்தாயிரத்து 934ஆக இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள், 2021ல் எட்டாயிரத்து 501ஆக இருந்தது; அது 2023ல் எட்டாயிரத்து 943ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 2021 முதல் 2023 வரை, ஆயிரத்து 208 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 82 பெண்கள் வன்கொடுமை முயற்சிக்கு ஆளாகி உள்ளனர்.

கடந்த 2019ல் நான்காயிரத்து 139ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், 2021ல் ஆறாயிரத்து 64ஆகவும், 2023ல் ஆறாயிரத்து 968ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுபோல போக்சோ வழக்குகளும் அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் பணிபுரிய ஏற்ற மாநிலங்களில் தமிழகம் பின்தங்கியுள்ளது. சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும் வகையில் அறிக்கை ஒன்றை தனியார் அமைப்பு வெளியிட்டது.

அதில் ஆந்திர மாநிலம் முதலிடம் வகிக்கும் நிலையில், அடுத்தடுத்த இடங்களை கேரளா, குஜராத் மாநிலங்கள் பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.

ஒருபுறம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பெண்கள் பணிபுரிய ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tamil Nadutamilnadu governmentDMK governmentcrimes against women and children increase
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies