tamilnadu rain - Tamil Janam TV

Tag: tamilnadu rain

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது – நாளை கரையை கடக்கும் என அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என முன்னதாக ...

சீர்காழியில் கடல் அரிப்பு – வேரோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக ...

ரெட் அலர்ட் எச்சரிக்கை – வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை!

புதுச்சேரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ...

3 நாட்களுக்குப் பிறகு குறைந்த மழை – இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நாகை மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ...

மழையின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம், எருமையூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் ...

தொடர் மழை – வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ...

கடலில் சிக்கிய மீனவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

கடலில் சிக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு ...

தொடர் மழை – மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காது – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...

கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலியாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ...

புயல் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் ...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு குறைவு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகுவதற்கான வாய்ப்பு ...

காற்றழுத்த தாழ்வுப்பகுதி இரு நாட்களில் புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று அடுத்த 2 நாட்களில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை – 24 மணி நேரத்தில் 591 மி.மீ. மழை பதிவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 591 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக ...

தென் மாவட்டங்களில் கனமழை – குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் ...

தமிழகத்தில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை – வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து ...

ராமநாதபுரத்தில் மேக வெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – ராமேஸ்வரத்தில் 44 செ.மீ மழை பதிவு!

ராமநாதபுரத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத வகையில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ...

காரைக்காலில் சுமார் 8 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

காரைக்காலில் 8 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ...

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி ...

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை – மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்  மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7-வது நாளாக ...

Page 3 of 6 1 2 3 4 6