நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்!
நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.. நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ...
நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.. நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ...
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய ...
நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பாக்கம், கோபுராஜபுரம், நரிமணம், தேவங்குடி, பணங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ...
தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை ...
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, ...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ...
தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து ...
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ...
சென்னை ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. வட சென்னை கடலோர பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ...
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ...
விருதுநகரில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக ஆத்துமேடு பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 34, 35வது வார்டுகளை உள்ளடக்கிய ஆத்துமேடு ...
தேனி மாவட்டம் கடமலை குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது. ...
திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நத்தமேடு ஏரி நிரம்பியதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். நத்தம்பேடு பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...
கனமழை காரணமாக பள்ளிக்கரணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் ...
ஆவடி அருகே உள்ள நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ...
தென்கிழக்கு வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்பே புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் ...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் உருவான ...
வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டையில் உள்ள ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக மோர்தானா அணையில் இருந்து குடியாத்தம் ஏரிக்கு தண்ணீர் ...
கனமழை காரணமாக வேலூரில் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டது. வேலூரின் காட்பாடி, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை ...
சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர் கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கன மழை பெய்ததது. ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சான்றோர் குப்பம்,பெரியாங்குப்பம், கன்னிகாபுரம் ,வீர ...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுப்பெறும் ...
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் 6 ஆயிரத்து ...
வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாவதன் எதிரொலியாக சென்னை எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies