அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக ஸ்ரீ குமாரசாமி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர். எஸ். ...
சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்டது தான் சமாஜ்வாதி கட்சி. இந்த கட்சிக்கு உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மத்தியப் ...
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்க நகைகள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட உள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் தண்டனை விதித்து ...
மாணவர் சேர்க்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ...
தமிழகத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ...
இன்று முதல் பிளஸ் 2 தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை ...
என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற என் மண் ...
கடலுக்கு நடுவே சூறாவளி காற்று வீசி வருவதால் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, ...
மேகதாதுவில் அணைகட்ட, கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் உடனான நெருக்கத்தை தமிழக மக்களின் நலன்களுக்காகவும் ...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதி மூலம், அரசு பள்ளிகளுக்குத் தேவையான ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.73 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...
புகழ்பெற்ற மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ...
புத்தொழில் இந்தியா முன்னெடுப்பு: தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்களைத் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அங்கீகரித்துள்ளது என தொழில், வர்த்தகத்துறை ...
ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்நிலையில், ...
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்திற்கு மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...
தேசிய கீதம் இசைக்கப்படாததாலும், அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே சட்டப்பேரவையில் உரையை ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.52 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ...
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தமிழக பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு, பிப்ரவரி 10-ம் தேதி முதல் மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளது. ...
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் பேர்ல்ஸ் கிரீன் என்ற நிறுவனம். இதன் உரிமையாளர் நிர்மல்சிங் பாங்கு. நிலம் வாங்கி விற்பனை ...
அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் மதவெறியை திமுக ஊட்டி வளர்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் ...
ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் ...
தமிழக பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies