மின் தடை: மின் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் சொல்வது என்ன?
தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல பகுதிகள் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், ...
தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல பகுதிகள் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், ...
“மிக்ஜாம்” புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழக அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ...
தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ...
தமிழ்நாட்டில் நேற்று 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் ...
ஊராட்சிகளின் அதிகாரத்தை தமிழக அரசு பறித்துக் கொண்டதாக, ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள் அருண்ராஜேஷ், வேதநாயகி, ரம்யா, சிவராசு ஆகியோர் சென்னை ...
தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னையில் மணலி, குரோம்பேட்டை, கொரட்டூர் ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் ...
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.) தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, சென்னையில் மட்டும் 3 ...
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. ...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்தமிழகக் ...
தமிழகத்தில் மார்பக புற்றுநோயால், ஒரு இலட்சம் பெண்களில், 52 பெண்கள் பாதிக்கப்படுவதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ...
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத்தின் தேதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் ...
கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் ...
தமிழகத்துக்கு வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில் 15 நாட்கள், வினாடிக்கு 3,000 கன அடி வீதம், காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ...
தமிழகம் முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 20 க்கும் ...
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்குத் தமிழக ...
குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுகிர்தா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் ...
காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி ...
தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி ...
கோடியக்கரைக் கடற்கரை பகுதியில் வீசி வரும் சூறைக்காற்றின் காரணமாக, கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் கடந்த நாட்களாக சூறைக்காற்று ...
தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு ...
அரசு நிலத்தை ஆக்கிரப்பு செய்த திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த இடத்தை உடனடியாகவோ அல்லது ஒரு மாதத்திலோ காலி செய்ய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies