tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

தேசிய கீதம் இசைக்கப்படாததால் இரு நிமிடம் மட்டுமே சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தேசிய கீதம் இசைக்கப்படாததாலும்,  அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே  சட்டப்பேரவையில் உரையை  ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.52 அடியாக குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.52 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ...

நாளை முதல் தமிழக பா.ஜ.க செய்யப்போகும் அதிரடி! – ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தமிழக பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு, பிப்ரவரி 10-ம் தேதி முதல் மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு‌ கூட்டம் நடத்த உள்ளது. ...

8 ஆண்டுகளாக போராடும் தமிழர்கள் – தூங்கி வழியும் திமுக அரசு?

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் பேர்ல்ஸ் கிரீன் என்ற நிறுவனம். இதன் உரிமையாளர் நிர்மல்சிங் பாங்கு. நிலம் வாங்கி விற்பனை ...

வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்க்கும் திமுக : அண்ணாமலை

அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் மதவெறியை திமுக ஊட்டி வளர்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் ...

அரசு பேருந்தில் பணம் செய்தால் ரூ.10,000 பரிசு!

ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக  பேருந்துகளில்  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் ...

பிப்ரவரி 19-இல் தமிழக பட்ஜெட் தாக்கல்!

தமிழக பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் ...

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து! – 2 பேர் பலி, 20 பேர் காயம்!

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ...

பிரதமரின் வீடு கட்டும் திட்ட பலனை ஏழைகள் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது – ஆளுநர் ஆர். என். ரவி

ஏழை கிராம மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் ...

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு 83,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் ...

சென்னையில் சக்ஷம் மாற்று திறனாளிகள் 5-வது மாநில மாநாடு!

சக்ஷம் வடதமிழ்நாடு மாற்று திறனாளிகளுக்கான தேசிய இயக்கத்தின் 5-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தூய்மை பணியாளர் ...

2 ஜி அலைக்கற்றை வழக்கு : 3-வது ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!

2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக தி.மு.க., எம்.பி., ஆ.ராசா, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் மூன்றாம் பாக ஆடியோப்பதிவை ...

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ...

நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு ...

75-வது குடியரசு தினம் – தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 75-வது குடியரசு தின ...

அயோத்தி ராமர் கோவில் விழா : தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!

புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலையை, பாரதப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான ...

3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் ...

அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்தும் கோவில் வளாகம் : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

ராமர் கோவில் விழா நாட்டின்  அனைத்து  பகுதிகளிலும் கோலாகலமாக  கொண்டாடப்படும் நிலையில், சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துவதாக ...

கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

அரிச்சல்முனையை தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். கோதண்டராமர் கோவில் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் ...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ...

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய ...

போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக!

ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு இதுவரை ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை திமுக தமிழக அரசு வழங்கவில்லை. தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், தமிழக மக்களின் பாரம்பரிய ...

Page 7 of 11 1 6 7 8 11