temple - Tamil Janam TV

Tag: temple

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் பெரியகருப்பன், கூட்ட நெரிசலில் சிக்கி அவதியடைந்தார். ஸ்ரீ செளமிய நாராயண பெருமாள் கோயிலில் 36 கிலோ ...

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் இயந்திரத்தில் உயிருடன் பல்லி, கரப்பான் பூச்சி, அட்டை உள்ளிட்டவை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி திருவேற்காடு கருமாரி ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...

வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஸ்ரீவெற்றி வேலாயுத சாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி மலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஊத்துக்குளி கைத்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்ட ...

திருப்பதி விவகாரம் – சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானுடன் விளையாடினால் தண்டனை நிச்சயம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திருமலையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்கள், ...

தைப்பூச திருவிழா பாலமுருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். பாலமுருகன் கோயிலில் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு ...

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை – பக்தர்கள் குற்றச்சாட்டு

தைப்பூச விழாவிற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது அடிப்படை வசதிகள் செய்துதராததால் மயக்கமடைந்த பக்தர்களால் அதிர்ச்சி தைப்பூச விழாவிற்காக பழனியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!

தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தினத்தன்று பக்தர்கள் விரதமிருந்து ...

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய வானதி சீனிவாசன்!

பழனி முருகன் கோயிலுக்கு 3வது ஆண்டாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினார். கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் உள்ள ...

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற இந்து கோயிலில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ...

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி ரத சப்தமி உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஜெயந்தி தினத்தன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் ...

காசியின் முக்கிய சின்னம் மணிகர்ணிகா படித்துறையில் நடப்பது என்ன? – சிறப்பு தொகுப்பு!

இந்துக்களின் புனித நகரமான காசியில் அதாவது வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் இருந்த கோயில்கள், சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அங்கு என்னதான் நடக்கிறது உத்தரபிரதேச ...

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா கோலாகலமாக நடைபெற்றது. சேவுகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் சுவாமிக்கு ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

ஈரோடு அருகே சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டியில் பிரசித்திபெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் ...

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சப்பர உற்சவம்!

மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் மார்கழி மாத ...

கோயிலில் போலி ரசீது விற்பனை – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் -கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...

பக்திமயமாக காட்சியளிக்கும் குஜராத்- சோம்நாத் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

குஜராத்தில் சோம்நாத் சுவாபிமான் திருவிழாவையொட்டி, மாநிலம் முழுவதும் பக்திமயமாக காட்சியளிக்கிறது. குஜராத் மாநிலம் வேராவல்லில் உள்ள சோம்நாத் கோயிலில் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக ராஜ்கோட், சூரத், அகமதாபாத் ...

முருகன் பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருக்கு! – திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி

முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் சென்னை ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஊழல் எப்படி நிகழ்ந்தது? பார்க்கலாம் இந்தச் செய்தி ...

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோட்டின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி ...

விஞ்ஞானிகள் குழப்பம் : ஆச்சரியங்கள் நிறைந்த கேதார்நாத் கோயில்!

விஞ்ஞானிகளை இன்னும் குழப்பும் 1,200 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் கேதார்நாத் ஆகும். கடுமையான பூகம்பங்கள், அதிகமான பனிப்பொழிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளைத் தாண்டி இன்றைக்கும், பிரமாண்டமாக ...

பவானீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா மஹோத்ஸவ தேர்த்திருவிழா!

நீலகிரியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோயிலில் 114ம் ஆண்டு ஆருத்ரா மஹோத்ஸவ தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. உதகை ஃபென் ஹில் பகுதியில் அமைந்துள்ள பவானீஸ்வரர் ...

ஷாஹி ஈத்கா, ஞானவாபி மசூதிகளை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா, ஞானவாபி ஆகிய மசூதி வளாகங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் ...

Page 2 of 4 1 2 3 4