temple - Tamil Janam TV

Tag: temple

கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அருள்மிகு சந்திர மௌலீஸ்வர் திருக்கோவிலில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ...

கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!

ஒரு மனிதன் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனது மகிழ்ச்சியைக் கெடுக்கும் ஒரே ஒரு விஷயம் கடன். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று, கடனைப் ...

தமிழக கோவில்கள்: தொல்லியல்துறை முக்கிய முடிவு!

தமிழகத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான திருக்கோவில்கள் உள்ளன. இதில், பெரும்பாலான திருக்கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவையாகும். ஒரு சில திருக்கோவில்கள் மடங்களின் கட்டுப்பாட்டில் ...

உலகப் பாரம்பரிய பட்டியல்: ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு!

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. கடந்த 17-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 45-வது ...

பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற ...

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1.34 கோடி ரூபாய் வசூலானதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ...

கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?

கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...

மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை அருள்மிகு ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீமயூரநாத சுவாமி திருக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டும், மூன்றாம் கால யாக சாலை ...

ஆவணி பிரதோஷம் – நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பஞ்ச பூத ...

மஞ்சள் கலரு சிங்குச்சா – சிகப்பு கலரு சிங்குச்சா – கலக்கிய பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கோவில் திருவிழாவின் போது 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் சட்டை, வேஷ்டி அணிந்து சுவாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் ...

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலலில் ஆடித்தபசு திருவிழா வெள்ளிக்கிழமை 21-07-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்திருந்தனர். ...

Page 2 of 2 1 2