கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?
கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
மயிலாடுதுறை அருள்மிகு ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீமயூரநாத சுவாமி திருக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டும், மூன்றாம் கால யாக சாலை ...
ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பஞ்ச பூத ...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கோவில் திருவிழாவின் போது 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் சட்டை, வேஷ்டி அணிந்து சுவாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் ...
தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலலில் ஆடித்தபசு திருவிழா வெள்ளிக்கிழமை 21-07-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்திருந்தனர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies