tenkasi - Tamil Janam TV

Tag: tenkasi

தென்காசியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

நெல்லையை போன்று தென்காசியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் பகுதியில் ...

குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தொடரும் தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தபோதும், சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ...

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு – பொதுமக்கள் அச்சம்!

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக 84 அடி ...

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...

குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வத்து – அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!

விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையை நோக்கி செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...

சீரான நீர்வரத்து – குற்றாலம், கும்பக்கரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றாலத்தில்  முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் கடந்த 2 ...

பழுதாகி நின்ற கனரக வாகனங்கள் : தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!

தமிழக - கேரளா எல்லையான புளியரையில், கனரக வாகனங்கள் பழுதாகி நின்றதால் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை ...

தென்காசி அருகே சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் கைது!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் டெய்லராக ...

சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாத பட்டாசு கடை மூடல் – போலீசார் நடவடிக்கை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாமல் திறக்கப்பட்ட பட்டாசு கடையை போலீசார் அடைத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் ...

சீரான நீர்வரத்து – குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றால் அருவியில் குளிக்க 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது. தென்காசியில் பெய்துவந்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய ...

குற்றாலநாதர் கோயில் ஐப்பசி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தென்காசி அருகே குற்றாலநாதர் சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ...

கடையம் அருகே நில அதிர்வு – கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏற்பட்ட நில அதிர்வால், கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நில அதிர்வு ...

தென்காசி அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZOHO நிறுவனம் சார்பில் புதிய வீடுகள்!

தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் ...

குற்றாலத்தில் 12 அடி நீள ராஜநாகம் – ஒரு மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 12 அடி நீள அரிய வகை ராஜநாகத்தை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழக சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் ...

தென்காசி ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 4 ம் தேதி கொயேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ...

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு – குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றால அருவியில் சீசன் காலம் முடிவடைந்த ...

அரசுப்பேருந்தில் பயணி தவற விட்ட நகை – போலீசிடம் ஒப்படைத்த ஊழியர்கள்!

தென்காசி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகைப்பையை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பிரின்ஸ்டன் புரூனோ என்பவர் நெல்லையிலிருந்து உத்தமபாளையத்திற்கு அரசுப்பேருந்தில் ...

அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நடத்துநர் பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமி என்ற பார்வையற்ற ...

பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே கருணாகரன் மற்றும் கோமதி சங்கர் ஆகிய ...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துராஜா, கோவை ...

குற்றாலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலாப்பயணிகள்!

விடுமுறை தினத்தை ஒட்டி தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு ...

தென்காசி அருகே காட்டு யானை மிதித்து காவலாளி பலி!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியில் காட்டு யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழந்தார். சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா, அப்பகுதியில் உள்ள பிள்ளையார் பாண்டி என்பவரது தோட்டத்தில் ...

குற்றாலம் அருகே விபத்து : இரு சுற்றுலாப்பயணிகள் பலி!

தென்காசி மாவட்டம், குற்றலாம் அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் சென்று கொண்டிருந்த ...

வரத்து குறைவு : மல்லிகைப்பூ விலை கடும் உயர்வு!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வரத்துக் குறைவின் காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் ...

Page 2 of 3 1 2 3