tenkasi - Tamil Janam TV

Tag: tenkasi

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது. ...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...

காவல்துறையில் பணியாற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது – வேலையை ராஜினாமா செய்த முதல் நிலை காவலர்!

காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் ...

தென்காசியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

நெல்லையை போன்று தென்காசியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் பகுதியில் ...

குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தொடரும் தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தபோதும், சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ...

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு – பொதுமக்கள் அச்சம்!

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக 84 அடி ...

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...

குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வத்து – அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!

விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையை நோக்கி செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...

சீரான நீர்வரத்து – குற்றாலம், கும்பக்கரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றாலத்தில்  முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் கடந்த 2 ...

பழுதாகி நின்ற கனரக வாகனங்கள் : தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!

தமிழக - கேரளா எல்லையான புளியரையில், கனரக வாகனங்கள் பழுதாகி நின்றதால் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை ...

தென்காசி அருகே சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் கைது!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் டெய்லராக ...

சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாத பட்டாசு கடை மூடல் – போலீசார் நடவடிக்கை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாமல் திறக்கப்பட்ட பட்டாசு கடையை போலீசார் அடைத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் ...

சீரான நீர்வரத்து – குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றால் அருவியில் குளிக்க 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது. தென்காசியில் பெய்துவந்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய ...

குற்றாலநாதர் கோயில் ஐப்பசி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தென்காசி அருகே குற்றாலநாதர் சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ...

கடையம் அருகே நில அதிர்வு – கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏற்பட்ட நில அதிர்வால், கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நில அதிர்வு ...

தென்காசி அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZOHO நிறுவனம் சார்பில் புதிய வீடுகள்!

தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் ...

குற்றாலத்தில் 12 அடி நீள ராஜநாகம் – ஒரு மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 12 அடி நீள அரிய வகை ராஜநாகத்தை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழக சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் ...

தென்காசி ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 4 ம் தேதி கொயேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ...

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு – குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றால அருவியில் சீசன் காலம் முடிவடைந்த ...

அரசுப்பேருந்தில் பயணி தவற விட்ட நகை – போலீசிடம் ஒப்படைத்த ஊழியர்கள்!

தென்காசி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகைப்பையை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பிரின்ஸ்டன் புரூனோ என்பவர் நெல்லையிலிருந்து உத்தமபாளையத்திற்கு அரசுப்பேருந்தில் ...

அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நடத்துநர் பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமி என்ற பார்வையற்ற ...

பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே கருணாகரன் மற்றும் கோமதி சங்கர் ஆகிய ...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துராஜா, கோவை ...

Page 2 of 3 1 2 3