Terrorist attack - Tamil Janam TV

Tag: Terrorist attack

பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!

பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு ...

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? – தீவிர சோதனை!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ...

தொலைதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகனை – பாகிஸ்தான் சோதனை!

பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவம் தொலைதூர இலக்குகளை தாக்கும் வகையில் ஏவுகனை சோதனை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது மத்திய அரசு ...

பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத ...

ராஜஸ்தான் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயற்சி – பாகிஸ்தான் ரேஞ்சர் கைது!

ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் ...

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு – இலங்கை பாக்.தூதரகம் முன்பு போராட்டம்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தலைநகரம் கொழும்புவில் போராட்டம் வெடித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் உறுதி!

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளதாக அந்நாட்டு  வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க நிலைமையை  உன்னிப்பாகக் ...

பாகிஸ்தான் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?

பாகிஸ்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹெல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை ...

பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுப்பார் – அமித் ஷா உறுதி!

பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

திரைப்படத்துறையின் மையமாக வளர்ந்து வரும் இந்தியா – பிரதமர் மோடி பேச்சு!

உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் ...

மறு உத்தரவு வரும் வரை அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தனியர்கள் வெளியேறலாம் – கெடுவை தளர்த்தியது மத்திய அரசு!

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாகா- அட்டாரி எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா - ...

ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் 7-வது முறையாக பாக் ராணுவம் தாக்குதல் – இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 7வது முறையாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் ...

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைப்பு – மத்திய அரசு உத்தரவு!

தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை ...

பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!

பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் ...

சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் ...

அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை – அமைச்சர் அட்டாவுல்லா தரார்

அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். ...

கொடூரமாக தாக்கப்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் – பவன் கல்யாண்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நாட்டுக்கே சென்றுவிட வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற பஹெல்காம் தீவிரவாத ...

தீவிரவாத முன்னெச்சரிக்கை நடவடிக்கை – திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஆக்டிவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ...

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியா? – துருக்கி விளக்கம்!

பாகிஸ்தானுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், ...

இந்தியா விதித்த வர்த்தக தடை எதிரொலி – பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

இந்திய அரசு விதித்த வர்த்தக தடையின் எதிரொலியால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி ...

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!

பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி ...

ராணுவத்திற்கு முழு அதிகாரம் – பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ...

பிரதமர் தலைமையில் நாளை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு நாளை கூடுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ...

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி – ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்!

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக 48 சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூட ஜம்மு - காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கடந்த ...

Page 6 of 9 1 5 6 7 9