மலேசியாவில் காதல் – வங்க தேச பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்!
தஞ்சை அருகே வங்க தேச பெண்ணை, இளைஞர் ஒருவர் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பேராவூரணி அடுத்த கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் ...
தஞ்சை அருகே வங்க தேச பெண்ணை, இளைஞர் ஒருவர் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பேராவூரணி அடுத்த கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் ...
தஞ்சை பெரிய கோயிலில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு கடந்த ஆண்டு மட்டும் ஒரு ...
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் ...
தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது உதவியாளரை கடிந்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம், மேலவஸ்தாசாவடியில் ...
தியாகராஜர் சுவாமிகளின் 178-ஆவது ஆராதனை விழாவையொட்டி பந்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி கரையில் ...
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 178-வது ஆராதனை விழாவையொட்டி, வரும் 22-ஆம் தேதி பந்தக் கால் நடப்படுகிறது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகளின் ...
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க அப்பகுதி ...
தஞ்சாவூர் அருகே முகமூடி அணிந்து சென்ற கும்பல் மினி பேருந்து ஓட்டுநரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை ...
தஞ்சையில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்று மொய் பணம் செலுத்தியவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கப்பட்டது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்ட திருமண ...
தஞ்சையில் பெண் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். சின்னமனை பகுதியை சேர்ந்த ரமணி, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக ...
தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
தஞ்சாவூரில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,039 வது சதய விழாவையொட்டி நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 1,039 மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் ...
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த ...
மகளிருக்கான தடைக் கற்களை நீக்கினாலே அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் "விஷன் ...
தஞ்சாவூரில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். பூதலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 42 வயதான பெண், கடந்த 3-ஆம் தேதி வேலைக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies