தஞ்சையில் தொடர் மழை – 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!
தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
தஞ்சாவூரில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,039 வது சதய விழாவையொட்டி நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 1,039 மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் ...
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த ...
மகளிருக்கான தடைக் கற்களை நீக்கினாலே அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் "விஷன் ...
தஞ்சாவூரில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். பூதலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 42 வயதான பெண், கடந்த 3-ஆம் தேதி வேலைக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies