திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என நீதிபதி G.R. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்ற கோயில் ...























