Thiruparankundram issue - Tamil Janam TV

Tag: Thiruparankundram issue

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என நீதிபதி G.R. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்ற கோயில் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அவகாசம் கேட்ட தமிழக அரசு – விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மலர் தூவ வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற ...

நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது – நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்

நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு சட்ட அமைச்சருக்கு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். ...

இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன்

தவறை உணர்ந்து திருந்தி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அறிவாலய அரசு அனுமதிக்கும் என்று நம்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் – காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு – உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிராமப் பெண்கள் நடத்திய 108 விளக்கு பூஜை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான ...

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் கந்தூரி விழா நடத்தத் தடை ...

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தை பார்வையிட சென்ற ஹெச்.ராஜா – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது. திருப்பரங்குன்றம் மலை மீது ...

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது இந்து சமய அறநிலையத்துறை – ராம.சீனிவாசன் குற்றச்சாட்டு!

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதென பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில் இந்து சமய அறநிலைய ...

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் – 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி சந்தனக்கூடு விழா கொடியேற்றியதற்காக, தர்கா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் ...

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறினாரா? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாதென அமைச்சர் சேகர்பாபு கூறினாரா என கோயில் செயல் அலுவலரிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் ...

தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ...

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு அகல் விளக்கு ஏற்ற சென்ற பாஜகவினர் கைது!

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கேற்ற முயன்ற பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49வது ...

திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், மாமிச உணவு கொண்டு செல்லவும், அசைவம் சமைக்கவும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாணிக்கமூர்த்தி தொடர்ந்த மனு, உயர் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதுதான் பூர்ண சந்திரனுக்கு செலுத்தும் மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

வழிபாட்டு உரிமையை திமுக காலில் போட்டு மிதிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பூரண சந்திரனின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய ...

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை ‘சங்கி’ என குறிப்பிட்டு பேசிய திருமாவளவன் – தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்!

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சங்கி என குறிப்பிட்டு பேசிய திருமாளவளன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் ...

தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா? – வேலூர் இப்ராஹிம் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா, வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார், திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் ...

திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு செல்ல அனுமதி கோரி போராட்டம் – வேலூர் இப்ராஹிம் கைது!

திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி வரும் 28ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் ...

Page 1 of 4 1 2 4