திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது ...




