கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!
திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர், கேரளாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். திருச்சூர் அருகே கைப்பமங்கலம் பகுதியில் நள்ளிரவு 11.50 ...
திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர், கேரளாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். திருச்சூர் அருகே கைப்பமங்கலம் பகுதியில் நள்ளிரவு 11.50 ...
கேரளத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாத முகூர்த்த ...
கேரள மாநிலம், திருச்சூரில் திருவிழாவுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் திரிச்சூரில் பூரம் திருவிழாவுக்காக அங்குள்ள குடோனில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ...
கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. திருச்சூர் மாவட்டம் கருவன்னூரில் உள்ள கூட்டுறவு வங்கி மார்க்சிஸ்ட் ...
நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழை வழங்கினார். கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல் நாமக்கல் ...
நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் 125க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து ...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூரில் பாஜக வேட்பாளரான பிரபல நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியதுடன் மத்திய அமைச்சராகவும் வலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies