மகர சங்கராந்தி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!
மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்தனர். பின்னலாடை நகரான திருப்பூரில் சுமார் 4 ...
மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்தனர். பின்னலாடை நகரான திருப்பூரில் சுமார் 4 ...
திமுக அரசு, தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இது குறித்து திருப்பூரில் அவர் அளித்த ...
ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 ...
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் 'அக்னி ...
திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாளை 5 தலைமுறையை சேர்ந்த 97 பேரன், பேத்திகள் இணைந்து குடும்ப சங்கம விழாவாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரை சேர்ந்த ...
திருப்பூரில் SSI சண்முகவேல் வெட்டி கொலை வழக்கில் தொடர்பு உடையதாக கூறப்படும் நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது ...
திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் ...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற சம்பவத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...
மதுரையில் வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர். தேனியை சேர்ந்த சிவா என்பவரின் மகள் தங்கப்பிரியாவுக்கும், ...
திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகியை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர், இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ...
திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...
திருப்பூர் அருகே இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே ...
திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 120 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ...
திருப்பூரில் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் அத்துமீறிய தேர்வறை பார்வையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கொளத்துப்பாளையத்தில் 9 -ம் வகுப்பு படித்து வரும் ...
திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் 28 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருப்பூரில் ஊடுருவி, போலி ஆதார் ...
திருப்பூரில், ஆர்எஸ்.எஸ். மாவட்ட தலைவர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருப்பூரில் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக ...
கும்பமேளா கொண்டாடுவதற்காக வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பெண்களும் ரயில் படிக்கட்டில் ...
பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ள திமுக அரசை கண்டித்து பாஜக மாநில ...
திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செர்மலை கவுண்டம்பாளையத்தில் கடந்த 29 ...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்மையில் தாய், தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். திருப்பூர் ...
சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies