tiruvannamalai - Tamil Janam TV

Tag: tiruvannamalai

காதலுடன் செல்ல முயன்ற மகளைப் பார்த்து கதறி அழுத பெற்றோர் – காவல் நிலையத்தில் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் முன்னிலையில் உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்சிமலைக்குப்பத்தை சேர்ந்த மதன்குமாரும், ஆனந்தியும் ...

காணும் பொங்கல் கோலாகலம் – திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...

பகவான் ரமண மகரிஷியின் 146-வது ஜெயந்தி விழா – திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு!

பகவான் ரமண மகரிஷியின் 146-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பகவான் ரமணரின் 146வது ஜெயந்தி ...

செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் ...

திருவண்ணாமலையில் வெளிமாநில கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது ஏன்? – ராஜாராம் கேள்வி

திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில கார்கள் மட்டும் எவ்வாறு கோயில் வரை அனுமதிக்கப்படுகிறது? என தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகரின் திருவீதி உலா!

மார்கழி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகரின் திருவீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மாணிக்கவாசர், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ...

திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!

திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர். மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ...

திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று அதிகாலை முதலே ...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – அதிகாலையில் பரணி தீபம் ஏற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த ...

திருவண்ணமலை கார்த்திகை மகா தீப திருவிழா – பக்தர்கள் மலையேற தடை!

மகா தீபத்தன்று திருவண்ணமலை அண்ணாமலையார் கோயில் மலையில் பக்தர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ஆம் தேதி ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேர் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நடந்த தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகள் – ஆன்மிக சேவா சங்கம் வழங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கத்தினர் லட்சக்கணக்கில் மதிப்புடைய திருக்குடைகளை கடந்த 21 ஆண்டுகளாக காணிக்கையாக வழங்கி வருகின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...

கார்த்திகை மாத சிவராத்திரி – திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிலையில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான ...

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. ...

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 650 அடியில் உள்ள பர்வதமலையில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர், திருவண்ணாமலை ...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா வரும் வாகனத்திற்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ...

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழாவையொட்டி, பராசக்தி அம்மன் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பராசக்தி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, ...

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சாத்தனூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் ...

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை ஒட்டி ஆயிரங்கால் ...

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆசிரியர் அடித்து மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புளியம்பட்டி பகுதியை சேர்ந்த தர்ஷன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ...

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ...

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆந்திரா, ...

Page 1 of 4 1 2 4