tiruvannamalai - Tamil Janam TV

Tag: tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழாவையொட்டி, பராசக்தி அம்மன் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பராசக்தி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, ...

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சாத்தனூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் ...

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை ஒட்டி ஆயிரங்கால் ...

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆசிரியர் அடித்து மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புளியம்பட்டி பகுதியை சேர்ந்த தர்ஷன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ...

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ...

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆந்திரா, ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் நீர் நிலைகளில் கரைப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, போளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ...

பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ...

திருவண்ணாமலை அருகே ஒரு மாதத்திற்குள் சேதமடைந்த கிராம தார் சாலை!

திருவண்ணாமலை மாவட்டம் மட்டப்பாறை முதல் பாலானந்தல் சாலை வரை 38 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு மாதத்திற்குள் சேதமடைந்த அவலம் அரங்கேறியுள்ளது. ஒன்றரை ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே ...

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு ஆற்றங்கரை அருகே வியாபாரிகள் தங்களின் ...

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ – இணையத்தில் வைரல்!

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி ...

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை!

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மில்லத் நகர், ...

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாத அரசுப் பேருந்து – பயணிகள் கடும் அவதி!

திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசுப் பேருந்தில் சென்ற பயணிகள் கடும் அவதி அடைந்தனர். செங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த நடிகர் பாபி சிம்ஹா, சம்மந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் ...

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. குப்பநத்தம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ...

உதயநிதிக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக நிர்வாகி – தள்ளி விட்ட அமைச்சர்!

துணை முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக தொண்டரை, அமைச்சர் எ.வ.வேலு தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் ...

கலசப்பாக்கம் கூட்டுறவு வங்கியில் நகைகளை கையாடல் செய்த சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகளை கையாடல் செய்து தப்பியோடிய சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலசப்பாக்கத்தில் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் செங்கம் ...

வைகாசி வளர்பிறை பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் ...

சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி, ...

Page 1 of 3 1 2 3