இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...
தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...
சென்னை தி. நகரில் பாஜக மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. தமிழகப் பாஜக மத்திய அரசு ...
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...
விசிகவினர் வழக்கறிஞரைத் தாக்கிய விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தான் காரணம் எனத் திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு மதுரை மாநகர் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டி "தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிடத் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். 2026சட்டப்பேரவை தேர்தலை ...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, டெல்லியில் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா தலைமையிலானோர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த ...
கரூர் துயர சம்பவம் போல இனி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி ...
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் எனப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், ...
அக்டோபர் மாதத்தில் இருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அக்கரை ...
பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் சென்னையில் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல், திமுக-வை எதிர்கொள்ள வியூகங்கள் ...
உலக நாடுகளிலேயே ஜிடிபி வளர்ச்சி கொண்ட ஒரே நாடு இந்தியா தான் எனவும், அந்தளவிற்குச் சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், பாஜக மாநில தலைவர் நயினார் ...
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி அரசியல் செய்வதைத் திமுக கைவிட வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துத் திருத்தணியில் அவர் ...
நிலம் வாங்கியது குறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு ...
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றதை, தமிழகம் முழுவதும் பாஜகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர் வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் 30- க்கும் மேற்பட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு ...
இந்திய குடியரசுத் துணைத் தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் சென்னையில் பேசியவர், குடியரசு ...
ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர். இது ...
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ...
AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உருவப்படத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ...
3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில் உரையவர், ...
நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies