நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேரை இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவினர்
நெல்லையப்பர் கோயிலில் சமபந்தி விருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் இன குழந்தைகளை, தங்கத்தேரை இழுக்க வைத்து பாஜகவினர் கௌரவப்படுத்தினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை ...























