ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர். இது ...
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ...
AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உருவப்படத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ...
3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில் உரையவர், ...
நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு, ...
தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு அமைய உள்ள இடத்தை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தச்சநல்லூர் அருகே உள்ள இடத்தில் ...
பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக பூத் கமிட்டி மாநாடு வரும் 17ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் ...
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் ...
திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பாரம்பரிய நுழைவாயிலை இடிக்கக் கூடாது எனக்கூறி அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகரம் கேரளாவுடன் இருந்தபோது நகரின் நுழைவு பகுதியில் ...
காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எத்தனை ...
காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...
போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...
அதிமுக தலைமையில் அமையும் அரசு மட்டுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் ...
பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊட்டி அரசுப் ...
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 24-வது லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் ...
அஜித்குமார் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி ...
ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர் ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies