மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு!
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் ...
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் ...
சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா, சகோதரர் சட்டவிரோதமாக மது விற்பனை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்தி கொண்டிருப்பதாக அண்ணாமலை ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...
சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ...
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் நாடகம் நடத்துகிறார் என X-தளத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...இது குறித்து அவர் போட்ட பதிவில் திமுக கொடுத்த ...
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு தேசிய ...
தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் ...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி செங்கல்பட்டில் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் ...
கும்பகோணம் வழியாக மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவிலிலிருந்து, நியூ ஜல்பைகுரி வரை ...
சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகத் தாக்கும் காணொளி நெஞ்சைப் பதைபதைக்க ...
காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...
காங்கிரஸின் எதிர்மறை அரசியலை மக்கள் வெறுப்பதையே மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ...
இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய ...
பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) ...
சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் ...
புகழ்பெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்கிறேன். ஒரு அரசியல்வாதியாகவும், கலாச்சார சின்னமாகவும், திரைப்படத் துறையிலும், அரசியலிலும் அழியாத ஒரு ஆளுமையாக எம்ஜிஆர் திகழ்ந்துள்ளார். ...
கோவை கொடிசியாவில் நடந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில், தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ...
மாட்டு பொங்கலையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அவைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார் மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி ...
அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலங்களைக் கடந்து ...
பிரதமர் மோடி மகரசங்கராந்தியை ஒட்டி தனது வீட்டில் வளர்த்து வரும் கன்றுகளுக்கு புற்கள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் கூட, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ...
இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் ...
பொங்கல்... பொங்கட்டும்! வாழ்க்கை... செழிக்கட்டும்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்...! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies