பாஜகவினர் கைது – எல்.முருகன் கண்டனம்!
திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ...
தொடை நடுங்கி திமுக அரசு பாஜக தலைவர்கள், மாநில நிர்வாகிகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...
அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என ...
திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என்று விஜய் கூறியது சரிதான் என்றும், புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் எனவும் பாஜக மூத்த தலைவர் ...
தமிழக விவசாய பட்ஜெட் வெறும் வெற்றுக் காகிதம் என தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மீது ...
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...
மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, அமைச்சரின் மகன் மும்மொழி படிக்கிறார் என்றால் அவருக்கு அறிவில்லை ...
மதுபான கொள்கை ஊழலில் டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழ்நாடும் சிக்கபோகிறதா என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் ...
அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...
சென்னை பூந்தமல்லியில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்சி தலைமை அறிவுறுத்தல்படி மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிமா மகேந்திரா தலைமையில், பூந்தமல்லி ...
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், மருத்துவம், ...
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். திருப்போரூர், தண்டலம் பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழிக் கல்வி கொள்கையை ...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய ...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு ...
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவுவாக, டாஸ்மாக் நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என ...
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி பட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
குழந்தைகளின் எதிர்காலத்தை விட திமுக அரசிற்கு அரசியலே முக்கியமாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 27 ஆம் ...
மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் முன் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்களின் மொழி புலமை குறித்த ASER அறிக்கையை படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் ...
பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...
கடலூரில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உருவப் படங்களை எரித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies