tn govt - Tamil Janam TV

Tag: tn govt

முதல்வர் வருகை : நெல்லை சாலைகளுக்கு வர்ணம் பூசி மேக்கப் போட்ட அதிகாரிகள்!

நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ...

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்,  தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை எனப்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

கிருஷ்ணகிரி : 8-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

கிருஷ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போச்சம்பள்ளி அடுத்த மகாதேவகொள்ள அள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி ...

தன்னை கொலை செய்ய சதி : கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு!

போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி ...

அமைச்சரின் வருகைக்காக போடப்பட்ட புதிய தார் சாலை!

ஆற்காடு அருகே ஒரு மணி நேர விழாவில் பங்கேற்கும் அமைச்சரின் வருகைக்காக புதிய தார் சாலை போடப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ...

காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினர் : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி?

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரை கண்டறிந்து கைது செய்ய திமுக அரசின் திட்டம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...

அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல்!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல் எக்ஸ்ரே எடுக்கப்படுவதற்காக அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் ...

சேலம் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 6 பேருக்கு உடல் நலம் பாதிப்பு : சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 6 பேருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்காக ...

சேலம் : பாதி வழியில் நின்ற மகளிர் இலவச பேருந்தை தள்ளிய பெண்கள்!

சேலம் மாவட்டம் பேளூரிலிருந்து ஆத்தூர் சென்ற அரசு மகளிர் இலவச பேருந்து பாதி வழியிலேயே பழுதடைந்து நின்றதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். பேளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ...

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...

ஆமைகள் உயிரிழப்பு : தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமாக கூறப்படும், இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் ...

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி ...

பல “SIR”களை திமுக காப்பற்ற நினைக்கிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

பள்ளிக் கல்வித்துறையை முழுவதுமாகப் புறக்கணித்த திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

வேங்கைவயல் : விலகாத மர்மம் வலுக்கும் சந்தேகம்!

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக ...

வசிஷ்ட நதியில் பெண் சிசு சடலம் மீட்பு – போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வசிஷ்ட நதி வடக்கு கரையோரத்தில் தொப்புள் ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ...

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை!

வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...

கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம் என்ன? அரசு விளக்கம் தர தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ...

மதுபான பார் ஊழியர்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள் : வெளியான சிசிடிவி காட்சி!

வண்டலூர் அருகே மதுபான பார் ஊழியர்களை, ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

கல்குவாரிக்கு எதிராக புகார்: பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

புதுக்கோட்டை சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக புகார் தெரிவித்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரிகள் ...

Page 3 of 4 1 2 3 4