சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். உத்தரகாண்ட் மாநிலத்தைச் ...
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். உத்தரகாண்ட் மாநிலத்தைச் ...
தமிழகத்தின் புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தகவல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதே ...
திருச்சியில் இரவு பணி காவலர் உறங்கியதாக வீடியோ வெளியான சம்பவத்தில் வீடியோ எடுத்த காவல் உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. காவலர் ரமேஷ் ...
ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் யாருமே இத்தனை ஆண்டு காலம் முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...
காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை ...
மன உளைச்சல் காரணமாகப் பணி செய்ய இயலாத சூழ்நிலையில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறையில் ...
அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பள்ளிச் சிறுமி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. புகார் அளித்து நாட்கள் ...
மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, அவமானப்படுத்தும், அலைக்கழிகக்கும் திமுக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் ...
கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...
தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் சிறுவன் காரில் கடத்தி கொலை ...
வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...
ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கிய சம்பவத்தில் சிறப்புக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து ...
அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை வெளியிட்டதாக, உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கியதை படம் பிடித்த சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை ...
ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர் ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
லாக்கப் மரண சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் ...
திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது உடற்கூராய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித் ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினார். ...
தேனி அருகே பணியில் உள்ள காவல்துறை அதிகாரியே போலி ஆவணங்களைத் தயாரித்து, ஓய்வுபெற்ற காவலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ...
சீருடையுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களைப் பதிவு செய்ய வேண்டாம் எனக் காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சீருடையுடன் இருக்கும் ...
பரனூர் சுங்கச்சாவடி அருகே மதுபோதையில் லாரியை திருடிச்சென்று விபத்து ஏற்படுத்திய நபரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் ...
சேலத்தில் இரவு நேரத்தில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. ஐந்து ரோட்டில் உள்ள வணிக வளாகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர ...
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies