tn police - Tamil Janam TV

Tag: tn police

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத்துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி பட்டியலை 30 நாட்களில் வெளியிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன்!

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சென்னை நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து ...

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைக் கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை  சேர்ந்த ...

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசலை  பயன்படுத்தி பயணிகளின் செல்போன் மற்றும் பணத்தை  திருடிவந்த நவோனியா கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக நுணுக்கமான ...

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயின் திருடி பழகிவிட்டதால் ஊராட்சி மன்றத் தலைவி ஆன பின்பும் அப்பழக்கத்தை விட முடியவில்லை எனத் திருட்டு வழக்கில் கைதான பெண் நிர்வாகி ...

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். உத்தரகாண்ட் மாநிலத்தைச் ...

அதிகரிக்கும் அரசியல் தலையீடு -டிஜிபி நியமனத்தில் குளறுபடி!

தமிழகத்தின் புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தகவல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதே ...

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

திருச்சியில் இரவு பணி காவலர் உறங்கியதாக வீடியோ வெளியான சம்பவத்தில் வீடியோ எடுத்த காவல் உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. காவலர் ரமேஷ் ...

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் யாருமே இத்தனை ஆண்டு காலம் முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை ...

மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு வேண்டும் : உள்துறை செயலாளருக்கு டிஎஸ்பி கடிதம்!

மன உளைச்சல் காரணமாகப் பணி செய்ய இயலாத சூழ்நிலையில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறையில் ...

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பள்ளிச் சிறுமி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. புகார் அளித்து நாட்கள் ...

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, அவமானப்படுத்தும், அலைக்கழிகக்கும் திமுக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் ...

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் சிறுவன் காரில் கடத்தி கொலை ...

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கிய சம்பவத்தில் சிறப்புக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து ...

அனைத்திற்கும் துணிந்து தான் வீடியோவை வெளியிட்டேன் – சக்தீஸ்வரன்

அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை வெளியிட்டதாக, உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கியதை படம் பிடித்த சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை ...

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர்  ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

லாக்கப் மரண சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் ...

உயிரிழந்த அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிப்பு!

திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது உடற்கூராய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித் ...

Page 1 of 4 1 2 4