tn police - Tamil Janam TV

Tag: tn police

ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்ட விவகாரம் : நூர் நிஷாவின் சகோதரியிடம் போலீசார் விசாரணை!

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நூர் நிஷாவின் சகோதரியிட ம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ...

ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடி : 24 லட்சம் ரூபாயை இழந்த தம்பதி!

தேனி அருகே ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடியில் பெற்றோர் 24 லட்சம் ரூபாயை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் ஏ.ஆர்.டி ...

சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளரிடமிருந்து வாக்கி டாக்கி பறிப்பு!

சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளரிடம் இருந்து வாக்கி டாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. செந்தில்குமார் என்பவர் திருமங்கலம் போக்குவரத்து காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ...

தமிழக பாஜகவினர் கைது : திமுக அரசை எச்சரித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்றைய தினம், கடலூர் மாவட்டம் ...

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு : காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் ...

நாமக்கல் : 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் – முதன்மை கல்வி அலுவலர் விசாரணை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 9-ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொன்ற சக மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராசிபுரத்தில் உள்ள சிவானந்தா சாலையில் செயல்பட்டு வரும் அரசு ...

ஞானசேகரனுக்கு மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஞானசேகரன் மீதான கொள்ளை வழக்குகளில் அவரை மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை ...

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு : உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஹரிசக்தி, ...

ஆவடி இரட்டை கொலை சம்பவம் : 10 பேர் கைது!

ஆவடி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி பட்டாபிராம் ...

தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதூர் நாடு மலைக்கிராமத்தை சேர்ந்த காளிதாஸ், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் தலைமை ...

LKG மாணவி பலி : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

போதைப் பொருள் தடுக்கும் பணியில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது : சங்கர் ஜிவால்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான் சிறப்பாக செயல்படுவதாக, டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ...

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை : IPS அதிகாரி சஸ்பெண்ட்!

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

மதுரை : கோயில் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

மதுரையில் கோயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து ...

4 மாத கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதன் எதிரொலி : ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு!

வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, ரயில்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ...

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் : சிசு உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு, உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ...

கரூர் நகர காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : திருச்சி டிஐஜி அதிரடி உத்தரவு!

கரூர் அருகே வடமாநில குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி ...

ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் தீக்கிரையான விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இல்லை : டிஜிபி அலுவலகம் விளக்கம்!

ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் தீக்கிரையான விவகாரத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின்கசிவு காரணமாக தீ ...

டிஜிபி கல்பனா நாயக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் : சிபிஐ விசாரணை வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்!

ஏடிஜிபி கல்பனா நாயக்-ஐ கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ...

மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெக வினர்: விரட்டி அடித்த போலீசாருடன் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகள்..!

ராமநாதபுரம் மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெகவினரை போலீசார் விரட்டியடித்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்விழி ஜெயபாலாவை ...

ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய விவகாரம் : சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியீடு!

ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய வழக்கில் கைதான சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தனது குடும்பத்தினர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றும், தனக்கும் எந்த ...

பிரபல கொள்ளையர்கள் 5 பேர் ராசிபுரத்தில் கைது!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 5 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியில் கோமதி என்பவர் ...

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்!

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, போதைப் பொருள் ...

Page 1 of 3 1 2 3