Today - Tamil Janam TV

Tag: Today

ஊழல், அராஜகத்தால் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் – பிரதமர் மோடி

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கமும் காட்டாட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் தேசிய ...

முஸ்லீம் நாடுகளின் துரோகியாக மாறும் பாகிஸ்தான் : அசிம் முனீர் சதுரங்க வேட்டை..!

காசாவில் நிலைநிறுத்தப் படவுள்ள சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசிம் முனீரின் இந்த முடிவு, உள்நாட்டில் அரசியல் ...

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி? : மது, மாது, கேளிக்கைகளில் இருந்த ராணுவ தளபதிகள் – விசாரணைக்குழு அம்பலம்!

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று ...

தமிழகம் முழுவதும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தித் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ...

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!

அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை நாளை மறுதினம் இஸ்ரோ விண்ணியில் செலுத்தவுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த "ஏஎஸ்டி" நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6 ஆயிரத்து 500 கிலோ எடையில், ...

பிச்சையெடுப்பதற்காக செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தடுத்து நிறுத்தம்!

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதற்காகச் செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ரொக்க பணம் செலுத்தும் வசதி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ரொக்க பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் ...

அலங்காநல்லூர் : கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு : ஆர்டிஐ தகவல் – கிராம மக்கள் அதிர்ச்சி!

அலங்காநல்லூர் அருகே கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ-ல் வெளியான தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி ஊராட்சியில் ...

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் : குற்றவாளிகள் குறித்து வெளியான புதிய தகவலால் அதிர்ச்சி…!

சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ...

அனந்த் அம்பானியின் “வன்தாரா” பராமரிப்பு மையத்தில் மெஸ்ஸி : இந்திய கலாச்சாரத்தையும், மனித நேய பணிகளையும் ஒருசேர அறிந்த தருணம்!

உலகப் புகழ்பெற்ற நட்சத்திரக் கால்பந்தாட்டக்காரர் லயோனல் மெஸ்ஸி, அனந்த் அம்பானி அமைத்துள்ள "வன்தாரா" வன உயிரினப் பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்டார். அங்கு இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், வன ...

சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதம் – பிரதமர் மோடி

சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ...

சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை கண்டுபிடித்த சிபிஐ!

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ ...

ஆப்ரேஷன் சிந்துாரில் பாக்.,கிற்கு பலத்த சேதம் : அமெரிக்காவின் ரூ.5,700 கோடி நிதி மூலம் அம்பலமான உண்மை!

பாகிஸ்தானின் F16 போர் விமானங்களை நவீனமயமாக்க சுமார் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் சிந்துாரில் ...

முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் ...

இந்தியா மீதான 50% வரியை ரத்து செய்ய வேண்டும் : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்!

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை நீக்க, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த வரி, சட்டவிரோதமானது என்றும் ...

மெஸ்ஸியை காண முடியாததால் வன்முறை – விசாரணை நடத்த குழு அமைத்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தாவில் ரசிகர்கள் வன்முறை சம்பவம்குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ...

நாகை : சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த ...

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

திரிணாமுல் காங். எம்பி இ-சிகரெட் புகைப்பதாக பாஜ எம்.பி., குற்றச்சாட்டு!

மக்களவை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாக்காளர் ...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் – மக்களிடையே கடும் விவாதம்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டின் அரசியல் நேர்மை குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ...

நாட்டு மக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள் – பிரதமர் மோடி

நாட்டுமக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே விதிகளும், சட்டங்களும் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறை நெருக்கடிகுறித்து ...

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் என 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதமரின் வலது கரமாக ...

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் ...

உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு – கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

திருச்சி உறையூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது. பரம்பரை, பரம்பரையாகப் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்குக் கடனுதவி வழங்க ...

Page 1 of 4 1 2 4