அலங்காநல்லூர் : கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு : ஆர்டிஐ தகவல் - கிராம மக்கள் அதிர்ச்சி!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் : கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு : ஆர்டிஐ தகவல் – கிராம மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அலங்காநல்லூர் அருகே கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ-ல் வெளியான தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள கிழக்கு தெருவில் புதியதாகக் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், புதியதாகக் கால்வாய் அமைக்காமல், கால்வாய் கட்டியதாக ஊராட்சி சார்பில் பணம் எடுக்கப்பட்டதை அறிந்த கோபி என்ற இளைஞர், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்.

ஆனால், அதிகாரிகள் பதில் அளிக்காததால் ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டுள்ளார். அதில், கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரருக்கு அதற்கான நிதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபி, கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், முறையாக பணிகளை செய்யாத அதிகாரிகள், ஒப்பந்ததரார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: newsTodayRTIAlanganallur: Funds released for unconstructed sewerage canal: RTI information - Villagers shockedஆர்டிஐ தகவல்
Share
Tweet
SendShare
Previous Post

ஜெயங்கொண்டம் : சிவன் கோவில் மரகதலிங்கம் திருடப்பட்ட சம்பவம் – பக்தர்கள் அதிர்ச்சி

Next Post

சென்னை : ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies