உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு - கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு – கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி உறையூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது. பரம்பரை, பரம்பரையாகப் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்குக் கடனுதவி வழங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாநகர் உறையூரில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகள் சுத்தமான பருத்தி நூலில் மட்டுமே தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நுணுக்கமான வடிவமைப்புடன் வெப்பம் மற்றும் குளிரையும் தாங்கக் கூடியதாக மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும் இந்தப் பருத்தி சேலைகள் விளங்கிவருகின்றன.

தனித்துவமிக்க இந்தப் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது அச்சேலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022ம் ஆண்டு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், தரவுகள், புள்ளிவிவரங்கள், சேலைகளின் மாதிரிகள் என மத்திய அரசு கோரிய அனைத்துவிதமான விவரங்களும் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

உறையூர் பருத்தி சேலையின் விற்பனை கடந்த காலங்களில் குறைந்து வந்ததன் விளைவால், பலர் இத்தொழிலை விட்டே வெளியேறிவிட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்தப் புவிசார் குறியீடு மீண்டும் அவர்கள் சேலை உற்பத்தி செய்யும் தொழிலுக்குள் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும் மறுபுறம் கைத்தறி பருத்தி நூலால் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை விற்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பருத்தி சேலையை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில், தங்களின் தொழிலைப் பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் கடன் வழங்கி உதவ வேண்டும் எனவும் பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடுஉற்பத்தியாளர்கள்newsTodayபுவிசார் குறியீடுGeographical Indication for Uraiyur sarees - Manufacturers request for loan assistance
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு!

Next Post

ஜனரஞ்சக தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies