Tourist - Tamil Janam TV

Tag: Tourist

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் இருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து ...

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய கேலோ குளிர்கால விளையாட்டு போட்டி!

ஜம்மு-காஷ்மீரில் கேலோ குளிர்கால விளையாட்டு போட்டி தொடக்க விழாவை ஒட்டி, பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான குல்மார்க்கில், 6வது கேலோ குளிர்கால விளையாட்டு ...

கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தை கொடூர கொலை!

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் பணியாட்களை கட்டி வைத்துவிட்டு, விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூர்ய நாராயணன், கொடைக்கானலில் ...

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால், பயணிகள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது. கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. இவை ஊருக்குள் நடமாடுவது மட்டுமின்றி, ...

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளர். திருச்சியில் இருந்து 72 கி.மீ ...

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை துரத்தியதால், அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். குரங்குமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் சிலர், பேருந்துக்காக ...

தொட்டபெட்டாவில் பூத்துக்குலுங்கும் இமயமலை பூக்கள்!

இமயமலையில் மட்டுமே பூக்கக்கூடிய ரோடோ டென்ட்ரான் பூக்கள் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் பூத்துக்குலுங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதனை கண்டு ரசித்தனர். உதகையின் முக்கிய சுற்றுலா தளமான ...

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தில் சுற்றுலா மற்றும் சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த நவீன கட்டமைப்பு உடைய ...

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

ரிஷிகேஷில் இருக்கும்போது மட்டுமே நான் மிகுந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன் என வெளிநாட்டு பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டது வைரலாகி உள்ளது. உத்தராகண்டின் ரிஷிகேஷ் அதன் ...

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் ...

ஆரோவில்லில் ஆன்மிகம் மற்றும் வளர்ச்சி பணிகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆரோவில்லில் மேற்கொள்ளப்படும் ஆன்மிகம் மற்றும் வளர்ச்சி பணிகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ...

பாகிஸ்தான் ஆதரவு நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ஆதரவு நாடுகளை இந்திய சுற்றுலா பயணியர் புறக்கணித்து வருவது தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் மாதம் ...

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால ...

ஆழியாரில் யானை கூட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

ஆழியார் அணை பகுதியில் உலாவரும் யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் ...

உதகை மலர் கண்காட்சி – சேறும், சகதியுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் சிரமம்!

உதகையில் 127-வது மலர் கண்காட்சி நடைபெறும் பகுதி சேறும், சகதியுமாக இருந்ததால், நடந்து செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை ...

வார விடுமுறை – கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறையான இன்று ...

ஆண்டிபட்டி : வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிபட்டியில்  வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வைகை அணை பூங்காவிற்கு தமிழகம் ...

உதகை தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் 2 லட்சம் மலர்கள்!

உதகையில்  கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் ...

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம் – போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில், சாலைகள் மற்றும் வீடுகளை ...

தொடர் விடுமுறை – கொடைக்கானலில் 7 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற சுற்றுலா வாகனங்கள்!

தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக ...

நீர்வரத்து குறைவு – ஆணைவாரி, முட்டல், கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, ஆணைவாரி மற்றும் முட்டல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த ...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ...

Page 1 of 2 1 2